Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

உசிலம்பட்டியில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா!

உசிலம்பட்டி, செப்.17: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவச்…

செஞ்சியில் ஈ.வெ.ரா 147வது பிறந்த நாள் விழா

விழுப்புரம், செப்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ராமசாமியின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு செஞ்சி சட்டமன்ற…

முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு

சென்னை அரும்பாக்கம், செப்.17: அரும்பாக்கம் டி.ஜி. வைஷ்னவ கல்லூரியில் முதலுதவி விழிப்புணர்வு வகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் K8 ஆய்வாளர் திரு. பாலசுப்ரமணியம், அலெர்ட் என்.ஜி.ஓ. சார்பில் திரு. நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு முதலுதவி தொடர்பான அவசியம், அவசர…

குமரி: ரூ.3500 கோடி மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் நிகழ்ச்சி!

குமரி – செப்டம்பர் 16 தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முழுவதும் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்ட ரூ.3500 கோடி மதிப்புள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்புகள் மற்றும் அடையாள…

“அடுத்த  தலைமுறையினர்க்கு இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு”என்ற தலைப்பில் இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தி வெளியீடு எண்: 162/2025 நாள் – 16.09.2025 பத்திரிகை செய்தி:இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் சென்னை.செயிண்ட். தாமஸ் கலை & அறிவியல் கல்லூரி மற்றும் 1500+மாணவர்களுடன் இணையவழி கிரைம் விழிப்புணர்வுதமிழக இணையவழி குற்றப் பிரிவு வாய்மை குரல் மற்றும் செயிண்ட்…

தமிழ்நாடு காவல்துறை புதிய D.G.P?

தமிழ்நாட்டின் புதிய டிஜிபிக்கான 3 பேர் பட்டியல் : 26 ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படுகிறது* ஒரு மாத காலத்தில் முடிவுக்கு வருகிறதா பொறுப்பு டிஜிபி பதவி ?!* *3 பேரைத் தேர்ந்தெடுக்கும் யூபிஎஸ்சி உயர் மட்டக் குழுவில் தமிழ்நாடு டிஜிபி…

தென்காசி பண்பொழி: திருமலைக்குமாரசாமி திருக்கோவிலில் கிரிவல பாதை அடிக்கல் நாட்டு விழா.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக்குமாரசாமி திருக்கோவில் உச்சபெரும் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. உபயதாரர்கள் மற்றும் கோவில் நிதியிலிருந்து சுமார் 2 கோடி…

ஆதார் தகவல் மாற்றக் கட்டணம் அக்.1 முதல் உயர்கிறது.

தென்காசி – செப்டம்பர் 16 ஆதாரில் தகவல்களை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் அக்.1 முதல் உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதன்படி: ஆதாரில் புகைப்படம் மாற்றக் கட்டணம் ₹100 இலிருந்து ₹125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிற தகவல்களை (பெயர், முகவரி, பிற விவரங்கள்) மாற்றக் கட்டணம்…

பொதுமக்கள் கோரிக்கை அறிக்கை.

தென்காசி – செப்டம்பர் 16 தென்காசி மாவட்டம் கணக்குப்பிள்ளை வலசை அருகே உள்ள தனியார் பள்ளியில், வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அரசு சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மாணவர்களின் கல்வி கற்றல் பாதிக்கப்பட்டது.…

காவல்துறையின் முன் முயற்சியால் மின்மாற்றி மாற்றம் – பொதுமக்கள் பாராட்டு.

விழுப்புரம் – செப்டம்பர் 16 விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் அமைந்திருந்த மின்மாற்றி, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயமும்…