அனுமதியில்லாமல் முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்!
📍 குடியாத்தம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சாமியார் மலை…









