Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

அடுத்த தலைமுறையை காக்க ஒன்றுபடுவோம்!

அரூரில் ஜேசிஐ சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி அரூர் அருகே பசுமை வளத்தைப் பாதுகாப்பதற்காக ஜேசிஐ அரூர் கிளையிக்கம் வருடா வருடம் பனை விதை நடும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு, கோபிசெட்டிபாளையம் நாயக்கன் ஏரி மற்றும் சிக்கம்பட்டி…

மக்கள் மட்டுமல்லாது சமூக அளவிலும் மீடியேஷன் கலாசாரம் வளர வேண்டும்: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்.

நியூடெல்லி:இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள், “மீடியேஷன் (Mediation) என்பது நீதிமன்ற நடைமுறைக்குள் மட்டும் சுருங்கிப் போகாமல், மக்கள் மற்றும் சமூக அளவிலும் பரவ வேண்டும்” என வலியுறுத்தினார். அவர் கூறிய முக்கிய அம்சங்கள்: மீடியேஷன் இந்தியாவில் புதியது அல்ல;…

கண்ணீர் அஞ்சலி – கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத்…!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம்:கரூரில் சமீபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அம்பாசமுத்திரத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் கல்யாணி…

மணப்பாறை அருகே வெல்டிங் கடையில் திருட முயன்றவர் பொதுமக்கள் வலையில்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை:மணப்பாறை அடுத்த மறவனூரில் நள்ளிரவில் நடைபெற்ற திருட்டு முயற்சி பொதுமக்கள் எச்சரிக்கையால் முறியடிக்கப்பட்டது. சம்பவ விபரம்: மறவனூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில், சனிக்கிழமை நள்ளிரவு ஒருவர் உடைத்து நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக அசைவுகள்…

கரூர் துயரச் சம்பவம் – செய்திகள் சுருக்கம்.

இரங்கல் :லதா ரஜினிகாந்த், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கரூர் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது” என பதிவிட்டார்.அரசியல் தலைவர்களின் கருத்துகள் :எம்.எல்.ஏ. வேல்முருகன் – “விஜய் மீதும், ரசிகர்கள் மீதும், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட…

பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்.

பிஎஸ்என்எல் 4G கோபுரம் திறப்பு – கிராம மக்கள் மகிழ்ச்சி: செப்.27, மோர்தனா (ஆந்திரா-தமிழ்நாடு எல்லை):ஆந்திரா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்த மோர்தனா கிராமம், பல ஆண்டுகளாக மொபைல் இணைய சேவையில் பின்தங்கிய கிராமமாக இருந்தது. கிராம மக்கள் இத்தனை ஆண்டுகளாக தொலைத்தொடர்பு…

பேரணாம்பட்டு: வெளிமாநில மது பாக்கெட் விற்பனை பரவல்…?

சமூக விரோதிகள் ஆக்கிரமித்த பழைய அரசு மருத்துவமனை – பொதுமக்கள் அச்சம்: பேரணாம்பட்டு, செப்.28:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் கடந்த சில மாதங்களாக வெளிமாநில மதுப் பாக்கெட் விற்பனையின் புதிய தளமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பழைய அரசு…

குடியாத்தத்தில் இலவச கண் மருத்துவ முகாம்.

200-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை: குடியாத்தம், செப்.28:பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து இன்று குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சுவாமி…

கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு குடியாத்தத்தில் இரு அணிகளின் அஞ்சலி!

குடியாத்தம், செப்.28:கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் குடியாத்தம் நகரில் நடைபெற்றன. திமுக மற்றும் அனைத்து கட்சிகளின் சார்பில் குடியாத்தம் நகரம் பழைய பேருந்து நிலையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு…

சாம்பவர்வடகரை ஸ்ரீ அங்களாபரமேஸ்வரி கோயிலில் சர்ச்சை…?

18-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய சங்கரராமன் – கோவில் தரிசனத்துக்கு தடை குற்றச்சாட்டு: சாம்பவர் வடகரை, தென்காசி:சாம்பவர் வடகரை அருள்மிகு ஸ்ரீ அங்களாபரமேஸ்வரி திருக்கோயில், செங்குந்தர் முதலியார் சமுதாயத்தாருக்கு பாத்தியப்பட்டு, பாரம்பரியமாக ஆண்டுதோறும் மாசி மஹா சிவராத்திரி விழா, மேலும் பிற…