Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

🗞️ பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கும் இலவச சிகிச்சை முகாம்!

பரதராமி பகுதியில் ஆவின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாம் குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.எஸ்.புரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் இலவச மலட்டுத்தன்மை…

ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் மிரட்டல் சோதனை – கடைகள் சீல்!

மௌலிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – 5 பேர் கைது! சென்னை, அக்டோபர் 8:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரு தனி வழக்குகளில் மொத்தம் 5 பேர் மௌலிவாக்கம் போலீசாரால்…

⚡ நீலகிரி பேராசிரியருக்கு தேசிய சான்றிதழ் 🏅

🗞️ தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க்📅 ஆகஸ்ட் 8, 2025 |சிறப்பு செய்தி🏛️ அறிவியல் – கல்வி – சாதனை பயோ பிளாஸ்டிக் கண்டுபிடிப்பில் சாதனை படைத்தார் அசோக்குமார் வீரமுத்து! 🌿 நீலகிரி மாவட்டம் பந்தலூரைச் சேர்ந்த பேராசிரியர் அசோக்குமார் வீரமுத்து…

⚡ “5.3 மைல் தாண்டிய மின்சார அதிசயம்!”

DARPA உலகத்தை அதிர வைத்த புதிய சாதனை! 🔋✨ அமெரிக்கா, ஜூன் 2025:அமெரிக்க பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் DARPA (Defense Advanced Research Projects Agency) உலக அறிவியல் வரலாற்றில் புதிய மைல் கல்லை பதித்துள்ளது. அவர்கள் வெற்றிகரமாக 800 வாட்ஸ்…

பழங்குடியினருக்கான புதிய வீடுகள் — முதல்வர் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காவெட்டேரியில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காவெட்டேரி பகுதியில் பழங்குடியினர்களுக்காக தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் இன்று (அக்டோபர் 6) சென்னை மாநிலச் செயலகத்தில் இருந்து…

மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.

அக்டோபர் 7 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.7) அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையை சுற்றுலா தளமாக…

📰 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் SDPI கோரிக்கை மனு!

தென்காசி நகரத்தில் ரேஷன் கடை பிரிப்பு, கழிவுநீர் ஓடை, தார்ச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21, 24, 25-ஆம் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வேம்படி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் SDPI…

🇮🇳 வரலாற்றில் மிகப்பெரிய வருமானவரி சோதனை – 352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல்! 💰🔥

ஓடிசாவில் 10 நாட்கள் நீடித்த வருமானவரி துறையின் அதிரடி சோதனையில், மொத்தம் ₹352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்! அதிகாரிகள் பணத்தை எண்ணுவதற்கே 36 கணக்குப் பொறிகள் பயன்படுத்தியுள்ளனர்.இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய Income Tax Raid…

வரலாற்றில் கரும்புள்ளி…?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணி எறிந்த சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர்…

செஞ்சியில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் சமூக நீதி மாணவியர் விடுதி திறப்பு விழா!

அக்டோபர் 6 – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ (TAHDCO) திட்டத்தின் கீழ், ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்நவீன…