குடியாத்தத்தில் மழைநீரால் பொதுமக்கள் அவதி.
வேலூர் மாவட்டம், அக்டோபர் 23. குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட கொண்ட சமுத்திரம் ஊராட்சி கிருஷ்ணா கார்டன், லெனின் நகர், வள்ளலார் நகர் மற்றும் சக்தி நகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.…









