🔴மாபெரும் இரத்ததான முகாம்.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம், தீர்த்தமலை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், பாளையம் ஸ்ரீ அம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர் மற்றும் சட்டையம்பட்டி “உயிர் காக்கும் உறவுகள்” அறக்கட்டளை இணைந்து, அரசியலமைப்புச் தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் நடத்தினர்.…







