Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தருமபுரியில் புதிய பேருந்து நிலையம், சிப்காட் தொழிற்பூங்கா பணிகளை முதல்வர் எம்.கே.ஸ்டாலின் ஆய்வு.

தருமபுரி, நவம்பர் 4:தருமபுரி நகராட்சிக்கு அருகிலுள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமம், சோகத்தூர் பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.39.14 கோடி மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய தருமபுரி நகராட்சி பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், தருமபுரி வட்டம் அதகபாடி…

குடியாத்தத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.

நவம்பர் 3, குடியாத்தம்:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இன்று (நவம்பர் 3) காலை காட்பாடி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய்…

பஞ்சம்பட்டியில் பாஸ்கு மைதானம் அபகரிப்பு முயற்சிக்கு எதிராக கிறிஸ்தவ மக்கள் காத்திருப்பு போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டி:பஞ்சம்பட்டியில் மத கலவரத்தை தூண்டி, கிறிஸ்தவ மக்களுக்கு சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ள பாஸ்கு மைதானத்தை அபகரிக்க முயலும் கும்பலை கண்டித்து, பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் இன்று பஞ்சம்பட்டி தேவாலயத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத…

குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி & தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கைத்தறி, விசைத்தறி மற்றும் தீப்பெட்டி அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை திரௌபதி அம்மன் கோவிலில் இன்று காலை 12…

குடியாத்தத்தில் மாமன்னர் மருது பாண்டியர் 224வது குருபூஜை, அன்னதானம் வழங்கி மரியாதை.

செப்டம்பர் 2, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகில் அகமுடையார் துளுவ வேளாளர் சங்கத்தின் சார்பில் மாமன்னர் மருது பாண்டியர் அவர்களின் 224வது குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி…

எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

தேதி: 01 நவம்பர் 2025 (சனிக்கிழமை)இடம்: எரசக்கநாயக்கனுர் கிராம சபை மையக் கட்டிடம்நேரம்: காலை 11.00 மணி தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எரசக்கநாயக்கனுர் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி தனி அலுவலர்…

குடியாத்தம் மனவளக் கலை மன்ற 22ம் ஆண்டு துவக்கவிழா அம்மாணங்குப்பத்தில் நடைபெற்றது.

வேலுர்மாவட்டம் குடியாத்தம் அம்மணாங்குப்பம் அறிவுத் திருக்கோயிலில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் 22 வது ஆண்டு விழா இன்று நிகழ்த்தப்பட்டது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக உலக சமுதாய சேவா சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் எஸ்.சேகர் மகரிஷியை குறித்து சிறப்புரையாற்றினார் . திருவண்ணாமலை…

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இரு மேம்பாலங்களை திறந்து வைத்தார்.

செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மேலாளத்தூர்–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.99 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம்,மேலும் மேல்பட்டி–வளத்தூர் ரயில் நிலையம் இடையே ரூ. 35.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரயில்வே மேம்பாலத்தை,தமிழ்நாடு…

வளத்தூரில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்.

செப்டம்பர் 1 — வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் வளத்தூர் ஊராட்சியில் உள்ளாட்சித் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா சேட்டு தலைமையிலும், துணைத் தலைவர் பி.செல்வம் முன்னிலையிலும் நடைபெற்றது.…

கிராம சபை கூட்டம்.

நாள்: 01.11.2025, சனிக்கிழமை🕚 நேரம்: காலை 11.00 மணி📍 இடம்: அழகாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில், ஊராட்சி செயலாளர் கர்ணன், தூய்மை காவலர்கள், அலுவலக பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய…