Fri. Feb 27th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்டப்பணிகள் ஆய்வு!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு.(19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் புதிய வசதிகள்…

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு நலத் திட்ட பணிகள் ஆய்வு…!

வடசென்னை மாவட்டம் – கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். (19.11.2025) வடசென்னை மாவட்டம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும்…

மாவட்டம் முழுவதும் வாகனங்கள் தணிக்கை – போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை..?

இராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் வாகனங்களில் சிவப்பு–நீல ஸ்ட்ரோப் விளக்குகள் பயன்படுத்த தடை – 2 நாட்களில் அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை…! இராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு வாகனங்கள் போன்ற ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், காவல்துறை வாகனங்கள் தவிர, எந்தவொரு தனியார் வாகனத்திலும் சிவப்பு–நீல…

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா…!

தர்மபுரி மாவட்டத்தில் பத்திரிகையாளர் தின விழா – சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. பத்திரிகையாளர்கள் உலகெங்கிலும் ஜனநாயகத்தின் காவலர்களாக சமத்துவத்துடனும் சமூகப் பொறுப்புடனும் பணியாற்றி வருவதைக் கௌரவிக்கும் நாளே பத்திரிகையாளர் தினம். இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டு நாடு முழுவதும் விழாக்கோலம் நிலவியது.…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

செவிலியர் மற்றும் இடைத் தரகர்களுக்கு காவல்துறை வலை விரிப்பு…?

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் கரு பாலினக் கணிப்பு முறைகேடு …? இரண்டு இடைத்தரகர்கள் கைது…!செவிலியர் உட்பட 3 பேருக்கு வலை! தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?…

குடியாத்தத்தில் அபிராமி மகளிர் கல்லூரியில் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், நவம்பர் 19:கீ.வ. குப்பத்தில் அமைந்துள்ள அபிராமி மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் ‘தமிழ் கனவு’ நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் சிறப்பு, வளர்ச்சி…

இந்திராகாந்தி 109வது பிறந்தநாள் விழா!

இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 109-வது பிறந்தநாள், தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் விழா! தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், போ. மல்லாபுரம் பகுதியில் இன்று (19.11.2025) முன்னாள் பிரதமர், நாட்டின் இரும்பு பெண்மணி என போற்றப்படும் இந்திரா காந்தி அம்மையார்…

தருமபுரி சமூக பணி அமைப்புக்களுக்கு பாராட்டுக்கள் 💐

தருமபுரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு – சமூக அமைப்புகளின் மனிதாபிமானச் சேவைகளை பாராட்டி மகிழ்வித்தனர். தருமபுரி நகரில் கடந்த மூன்று நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி தனியாக சுற்றித் திரிந்து வந்ததாக பொதுமக்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின்…