Fri. May 29th, 2026

Author: TN NEWS

குடியாத்தத்தில் பா.ம.க. தலைவர் மரு அன்புமணி ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா!

அக்டோபர் 9 வேலூர் மாவட்டம் குடியாத்தம் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின்பிறந்தநாளை முன்னிட்டு புதிய பேருந்து . நிலையம் அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் . மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜி கே ரவி தலைமை தாங்கினார்…

கண்டன அறிக்கை…?

🗞️ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்! சென்னை, அக்டோபர் 9:மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது செருப்பு…

தர்மபுரி மாவட்ட இளம் வீரர் வி.அமுதன் சாதனை!

🏆 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தேனி மாவட்டத்திற்கு இரண்டாம் இடம் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுக்கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கா.விஜயன் – வி.தனலட்சுமி தம்பதியரின் மகன் வி.அமுதன், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு…

மாணவர்களின் தொழில்கல்வி திறன்களை ஊக்குவித்த அலுவலர்கள் – பாராட்டுரை வழங்கினர்!

முதன்மை கல்வி அலுவலர் ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை பயிற்சி முகாம் ஆய்வு அரூர், அக்டோபர் 8:அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழில்கல்வி மற்றும் வேளாண் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்களுக்காக ஸ்ரீ சீனிவாசா நாற்றுப்பண்ணை (H. தொட்டம்பட்டி) சார்பில் நடத்தப்பட்ட உள்ளுறை…

குடியாத்தத்தில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது!

ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் ஆன்மீக நிகழ்வு – பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ஓம் நமசிவாய அன்னதான அறக்கட்டளை சார்பில் இன்று காலை 11 மணியளவில் கெளண்டன்ய மகாநதி புஷ்கரணி வழிபாடு…

பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!

குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…

பண்டபல்லி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு விழா – மக்கள் உற்சாகம்!

குடியாத்தத்தில் ₹14 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு! குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குட்பட்ட வரதரெட்டிபல்லி ஊராட்சி பண்டபல்லி பகுதியில், ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தின் திறப்பு விழா இன்று காலை…

🗞️ பசு மாடுகளுக்கு மலட்டுத்தன்மை நீக்கும் இலவச சிகிச்சை முகாம்!

பரதராமி பகுதியில் ஆவின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை முகாம் குடியாத்தம், அக்டோபர் 8:வேலூர் மாவட்ட கலெக்டர் திருமதி சுப்புலட்சுமி அவர்களின் உத்தரவின் பேரில், குடியாத்தம் அருகே உள்ள பரதராமி வி.எஸ்.புரம் பகுதியில், தமிழ்நாடு அரசு பால்வளத்துறை சார்பில் இலவச மலட்டுத்தன்மை…

ஆய்வாளர் லாரன்ஸ் தலைமையில் போலீசார் மிரட்டல் சோதனை – கடைகள் சீல்!

மௌலிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை – 5 பேர் கைது! சென்னை, அக்டோபர் 8:தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்த இரு தனி வழக்குகளில் மொத்தம் 5 பேர் மௌலிவாக்கம் போலீசாரால்…

பழங்குடியினருக்கான புதிய வீடுகள் — முதல்வர் திறந்து வைத்தார்.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காவெட்டேரியில் தொல்குடி திட்டத்தின் கீழ் வீடுகள் அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காவெட்டேரி பகுதியில் பழங்குடியினர்களுக்காக தொல்குடி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் இன்று (அக்டோபர் 6) சென்னை மாநிலச் செயலகத்தில் இருந்து…