Fri. May 29th, 2026

Author: TN NEWS

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!

பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!விழுப்புரம் போலீசார் அதிரடி — பெண்மணியை கைது செய்த வீர காவலருக்கு SP பாராட்டு! விழுப்புரம்:மாவட்டம் முழுவதும் நடைபெறும் மதுபானக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் திறமையான கண்காணிப்பின் மூலம் ஒரு…

மிளகாய் பொடி வீசி தங்க நகைகள் கொள்ளை – திருச்சி போலீசார் அதிரடி!

📍 திருச்சி மாவட்டம், செப்டம்பர் 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2025 அன்று மிளகாய் பொடி வீசி, சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் மீது போலீசார் விரைவான நடவடிக்கை…

குடியாத்தம் அரசு திருமகள் கலைக்கல்லூரியில் விதை பந்து தயாரிப்பு – 7.5 லட்சம் பந்துகள் இலக்கு!

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக விதை பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் பசுமை வளர்ச்சிக்காக மொத்தம் 7.5 லட்சம் விதை…

உலக மனநலம் ஆரோக்கிய தினம் – அத்தி செவிலியர் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாட்டம்!

📍 குடியாத்தம், வேலூர் மாவட்டம் — அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக மனநலம் ஆரோக்கிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர்…

மின்னல் தாக்கி பசுமாடு, ஆடு, வாத்து உயிரிழப்பு – குடியாத்தம் அருகே சம்பவம்!

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் அருகே மின்னல் தாக்கியதில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன. மீனூர் கொல்லை மேடு பகுதியில் வசித்து வரும் சின்னகுட்டி (70), தந்தை பொன்னம்பலம், இன்று விடியற்காலை…

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை வெள்ளம் – சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் பார்வை.

📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், மலட்டாறு ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வீதிகளிலும் வீடுகளிலும் புகுந்தது. நிலவிய நிலையை நேரில் பார்வையிட…

மின்சார இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் – வணிக ஆய்வாளர் கைது!

📍 திருப்பூர், அக்டோபர் 9 திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின்பகிர்மான வட்டத்திலுள்ள தாராபுரத்தில், தற்காலிக மின்சார இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றிக் கொடுக்க ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த…

திண்டுக்கல்லில் போலி NEET சான்றிதழ் வழக்கு – மாணவி உட்பட மூவர் கைது!

திண்டுக்கல் மாவட்டத்தில், போலி NEET மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவக் கல்லூரியில் சீட் பெற்ற மாணவி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி பகுதியைச் சேர்ந்த சொக்கநாதரின் மகள் காருண்யா ஸ்ரீதர்ஷினி (19), NEET தேர்வில் 228 மதிப்பெண் பெற்றிருந்தார். எனினும்,…

🌿 கைமாறிய கஞ்சா – அதிரடி போலீஸ் வேட்டை!

ஆறு இளைஞர்கள் கைது – ஒரு கிலோ கஞ்சா, 75 போதை மாத்திரைகள் பறிமுதல்…? விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காப்பக்காடு அருகே, விற்பனைக்காக கஞ்சா கைமாறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக நடவடிக்கை…

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆட்டநாயகன் தோனி – மதுரையில்…!

🏏 முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் ‘தல’ தோனி பங்கேற்பு! மதுரை:முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதானம் திறக்கப்படும் வரலாற்று நிகழ்ச்சி இன்று சிந்தாமணி பகுதியில் நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின்…