Sat. May 30th, 2026

Author: TN NEWS

குடியாத்தத்தில் ஜெம் மருத்துவமனை சார்பில் இலவச ஆலோசனை முகாம்.

அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று காலை ஜெம் மருத்துவமனை ஜீரண மண்டல லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் மற்றும் குடியாத்தம் தாலுக்கா மருந்து வணிகர் சங்கம் இணைந்து நடத்திய குடலிறக்கம்…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…?

குடியாத்தத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கனமழை காரணமாக ஏரி மற்றும் கால்வாய்களை ஆய்வு செய்தார்.அக்டோபர் 26 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லூர் பேட்டை ஏரியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளநீர் தடுப்பு மற்றும் கால்வாய் பாய்ச்சல் பணிகளை மாவட்ட…

பொதுமக்கள் சாலை மறியல்.

குடியாத்தத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்அக்டோபர் 26 – குடியாத்தம் குடியாத்தம் வட்டம் மூங்கப்பட்டு மதுரா காத்தாடி குப்பம் கிராமத்தில் இன்று காலை தொடர்ந்து பெய்த மழையால் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டது. இதனால்…

சிறப்புக் கட்டுரை:

“விலங்குகளுக்கு உணவு கொடுப்பது — கருணையா? குற்றமா?”மனிதர் – விலங்கு இருவரின் பாதுகாப்புக்காகவே அரசு அபராதம் விதிக்கிறது! காட்டு விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் ஏன் அபராதம்? ஒரு நபர் குரங்குகளுக்கு உணவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து வனத்துறை…

கனமழையால் சேதமடைந்த தரைப்பாலம் — பி. பழனியப்பன் நேரில் பார்வை.

பாப்பிரெட்டிப்பட்டி, அக். 25:தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வி. வேலு மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியத்தின்…

திருவல்லிக்கேணி பா.ஜ.கட்சி கூட்டம்.

பாஜக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவல்லிக்கேணியில் சென்னை, அக்டோபர் 25:சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேஷ், மாநில செயலாளர்…

முழு கொள்ளளவை எட்டிய செருவங்கி பெரிய ஏரி.

குடியாத்தம், அக்டோபர் 25:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த செருவங்கி பெரிய ஏரி தொடர்ச்சியான மழையால் தற்போது முழுக் கொள்ளளவை எட்டி, ஏரி கரையோரம் நீர் வழிந்தோடுகிறது. இந்தச் சிறப்பை முன்னிட்டு வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத்…

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் MLA – மீட்பு வீரர்களுக்கு பாராட்டு.

அரூர், அக்.24:அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடகட்டமடுவு ஊராட்சி தா. அம்மாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தென் பெண்ணையாற்றில் நேற்று மதியம் துரதிஷ்டவசமாக ஒரு சிறுவன் நீரில் மாட்டிக் கொண்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மதியம் 1.15 மணியளவில், 10ஆம் வகுப்பு…

குடியாத்தம் உழவர் சந்தை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். வேலூர், அக்.24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.…

🌾 ஒரு விவசாயியின் வலி மிகுந்த உண்மை கதை…!

“பூச்சிகளுடன் போராடுவதா? ஆட்சியாளர்களுடன் போராடுவதா?” உயிர் கொடுத்த பூமி இது!உழைப்பைக் கொட்டிக், கண்ணீரை நீராய்ப் பாய்ச்சி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் வைத்து வளர்த்த பயிர்கள் இன்று கண் முன்னே கருகிக் கிடக்கின்றன. வானம் பொய்த்துவிட்டது.ஆற்றில் தண்ணீர் இல்லை.நிலத்தடி நீரை எடுக்கவும் தடைகள்.…