பணி பாதுகாப்பு உண்டு – போராட்டம் கைவிட தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா வேண்டுகோள்…!
சென்னை, ரிப்பன் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என சென்னை மேயர் ஆர். பிரியா வேண்டுகோள் விடுத்தார். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்த நிலையில், பேச்சுவார்த்தையில்…










