🌧️ வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சவுலுஹள்ளி காலனி சாலை சரிசெய்யும் பணிகள் தொடக்கம்!
தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த சவுலுஹள்ளி காலனியில், மழையின் தாக்கத்தால் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வது கடினமாக இருந்தது. இன்று காலை 10 மணியளவில், அந்த பகுதி வாசி…










