Wed. Jan 21st, 2026

Author: TN NEWS

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் சங்கம் சேலத்தில் கோரிக்கை மாநாடு அறிவிப்பு

சேலம், செப்.16:தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கு, கடந்த காலங்களில் டனுக்கு ரூ.16,000 வரை விற்ற நிலையில், தற்போது வரலாறு காணாத அளவுக்கு டனுக்கு ரூ.3,000 ஆக சரிந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் நெருக்கடியில் தள்ளி வைத்துள்ளதாக தமிழ்நாடு…

சமூக வலைதள கட்டுப்பாடும் – நீதித்துறையின் முக்கிய பங்கும்?

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவது சிக்கலானதும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். இதில், சட்டங்களை விளக்குவதிலும் முன்னுதாரணங்களை அமைப்பதிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. 1. கட்டுப்பாட்டிற்கான காரணங்கள்: சமூக வலைதள கட்டுப்பாட்டின் தேவைகள் பொதுவாக பின்வரும் கவலைகளில் இருந்து எழுகின்றன: தவறான தகவல்கள் மற்றும்…

சோசியல் மீடியா கட்டுப்பாடு – கருத்துரிமை கேள்விக்குறியில்?

சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச்…

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் உறுதிமொழி!

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பி.பழனியப்பன் – “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” உறுதிமொழி! மோளையானூர்:பாப்பிரெட்டிப்பட்டி திமுக மாவட்ட கழக அலுவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் M.Sc., Ph.D. அவர்கள் சிறப்பு பேட்டி…

பேரறிஞர் அண்ணா 117வது பிறந்தநாள் விழா – நெல்லை மாநகர தே.மு.தி.க சார்பில் மரியாதை.

திருநெல்வேலி:தேசிய முற்போக்கு திராவிட கழகம் (திமுக) நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா இன்று காலை கொண்டாடப்பட்டது. மாநகர மாவட்ட கழகச் செயலாளர் திரு. S. ஜெயச்சந்திரன் B.A., LL.B. அவர்களின் தலைமையில்…

தென்காசி கருமனூரில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்.

தென்காசி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருமனூர் கிராமத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் மயில் ராணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், கீழபாரு யூனியன் தலைவர் காவேரி, சீனித் துறை ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ், துணைத்தலைவர்…

பேரறிஞர் அண்ணா 117-வது பிறந்தநாள் – திமுகவின் உறுதியேற்ற நிகழ்வு!

“தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” – கழக உடன்பிறப்புகள் ஒருமித்த உறுதி சென்னை / செப்.15தமிழக முன்னாள் முதல்வரும் பேரறிஞருமான அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உறுதியேற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,…

காட்டு யானைகளிடமிருந்து விளை நிலங்களுக்கு பாதுகாப்பு கோரியும், கோரிக்கை மனு!

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடுகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கோரிக்கை மனு..! #தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொ ழி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள்…

குடியாத்தத்தில் காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொருளாளர் விஜேந்திரன் விஜயா தம்பதியரின் மகள் ஜானவி வினோத் பிரபு ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள மணி பிரபு திருமண மண்டபத்தில்…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சியின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பெருமதிப்பிற்குரிய A.C. சண்முகம் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம்,…