Sun. Jan 11th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா…!

ஜனவரி 6 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடிய திட்டமான ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், இன்று காலை மாணவ–மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர்…

வழித்தட விதி மீறல் – அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்.

நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தடம் எண் 505 அரசுப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். இந்தப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை–2 பணிமனையைச்…

பொருளாதார சமூக அநீதியை கண்டிக்கிறோம்! சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை…?

கடைநிலை தூய்மை பணியாளருக்கும் , சுகாதார பணியாளருக்கும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இல்லாத வரிப்பணம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு மட்டும் இருப்பது ஏன் ? தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் -Tamil Nadu Assured Pension Scheme (TAPS) –…

“எங்கள் கனவுகளுக்கு ஒரு கருவி”

இலவச மடிக்கணினி திட்டத்திற்கு முதல்வருக்கு மாணவர்கள் நன்றி….🙏🙏🙏 கள்ளக்குறிச்சி | மாணவர் குரல். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகதமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும்“உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி திட்டம்,மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

குடியாத்தத்தில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் நியமனக் கூட்டம்.

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு. ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம். வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ்…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

🗳️ இளைஞர் வாக்காளர்கள் தவற விடக்கூடாது, வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் ஆய்வு செய்தார் டாக்டர் பி. பழனியப்பன்

தருமபுரி | ஜனநாயக செய்தி தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தச் சிறப்பு முகாம்களை,தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…