Fri. May 29th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது – 3 கிலோ கஞ்சா பறிமுதல்.

குடியாத்தம் (வேலூர் மாவட்டம்), மே 22: குடியாத்தம் அடுத்த கூடநகரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குடியாத்தம் தாலுகா போலீசார் நடத்திய திடீர் சோதனையில், மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 3 கிலோ…

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: கடை உரிமையாளர் கைது…!

சிதம்பரம் (கடலூர் மாவட்டம்), மே 22: சிதம்பரம் பேருந்து நிலைய வளாகத்தில் இன்று காலை நகர காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக…

காவிரி விவசாயிகள் சங்கம் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: கும்பகோணத்தில் பரபரப்பு.

கும்பகோணம், மே 22: கும்பகோணம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோஷங்களை எழுப்பியும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் சுந்தர விமலநாதன் அவர்கள் தலைமையில்…

மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி: கிருஷ்ணகிரியில் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, மே 16: புத்தர் பண்பாட்டு மையத்தின் சார்பாக மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் இன்று (16.5.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநர் திரு. கோபிதாஸ்…

முட்டம் கடற்கரை சீரமைப்பு: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய மேம்பாடுகள்; பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் பராமரிப்புப் பணியில்.

கன்னியாகுமரி, மே 22: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கடற்கரைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் உள்ளூர் மக்களின் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பணியமர்த்தப்பட்டு, கடற்கரை பராமரிப்பு…

உலக தேனீக்கள் தினவிழா: “தேனீக்கள் அழிந்தால் மனித இனம் முடிவடையும்” – பாரத் மித்ரன் அறக்கட்டளை விழிப்புணர்வு:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி | மே 20: உலக தேனீக்கள் தினத்தை முன்னிட்டு, பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் எம்.பி.ஆர். காம்ளஸில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் உலக தேனீக்கள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 🐝 விழாவின்…

“உடல்தான் ஊனம், என் மனமல்ல…” – வறுமையை வென்ற மாற்றுத்திறனாளி மாணவிக்கு பள்ளி நிர்வாகம் கரம் கொடுத்தது!

தேனி மாவட்டம், சின்னமனூர் | மே 21: “என்னுடைய வாழ்க்கையில் எனது உடலின் உறுப்புகள் ஊனமாக இருக்கலாம், ஆனால் எனது மன நம்பிக்கை ஒருபோதும் ஊனமாகவில்லை.” – இந்த வார்த்தைகளைச் சொல்லி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறாள், பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான மாணவி மு.…

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு: ஆணையாளர் இருக்கையில் அமர்ந்த எம்.எல்.ஏ சிந்து – அதிகார துஷ்பிரயோகமா? விதிமீறலா?

வேலூர், மே 21: குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று (மே 20) நடைபெற்ற சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் தொகுதியின் த.வெ.க எம்.எல்.ஏ. சிந்து, ஆய்வு ஒன்றிற்காக நகராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது, நகராட்சி ஆணையாளர் தனலட்சுமியின் இருக்கையில் அமர்ந்து விசாரணை…

பனங்குப்பத்தில் அரசு அருங்காட்சியகம் – ஆட்சியர் நேரில் ஆய்வு:

விழுப்புரம், மே 21: விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், பனங்குப்பம் ஊராட்சியில் அரசு அருங்காட்சியகம் (Government Museum) கட்டப்பட்டு வரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (21.05.2026) நேரில் பார்வையிட்டுக் கட்டுமானப் பணிகளை ஆய்வு…

விழுப்புரம் மாவட்டத்தில் 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி – ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விழுப்புரம், மே 21: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ ஒட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (21.05.2026) சென்சஸ் அலுவலர்களுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான்…