Tue. Apr 14th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் – நீதிமன்ற உத்தரவு, அரசியல் எதிர்வினைகள்: முழுமையான செய்தி…!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை, தற்போது சட்ட மற்றும் அரசியல் பரப்பில் தீவிரமாக மாறியுள்ளது. 🔹 நீதிமன்ற தலையீடு: திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்ற…

பொ. மல்லாபுரம் வினோபாஜி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பெ. பழனியப்பன்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முனைவர் பெ. பழனியப்பன், பொ. மல்லாபுரம் வினோபாஜி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் மல்லாபுரம்…

காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் நித்தியசுகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் நித்தியசுகுமார், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில்…

செங்கம் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டி.எஸ். வேலு தீவிர வாக்கு சேகரிப்பு; நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் டி.எஸ். வேலு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தானியப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அப்பகுதி…

2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு நிகழ்வு.

திண்டுக்கல்லில் *தமிழ்நாடு அனைத்து நாயுடு நாயக்கர் உறவின்முறை பாதுகாப்பு இயக்கத்தின்* சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் *திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்,* கழக பொருளாளர்,முன்னாள் அமைச்சர்,திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திண்டுக்கல் சி.…

பழனி அருகே சாராய ஊரல் அமைத்த 2 பேர் கைது; 5 லிட்டர் சாராயம் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அக்கரைப்பட்டி அருகே சட்டவிரோதமாக சாராயம் தயாரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அப்பகுதியில் சாராய ஊரல் அமைத்து மது தயாரிப்பு நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில்…

திண்டுக்கல் தேர்தல் சோதனையில் 69 மதுபான பாட்டில்கள் பறிமுதல்; ஒருவர் தப்பி ஓட்டம்.

திண்டுக்கல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை சோதனை அலுவலர் மருதமுத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் மற்றும் போலீசார் செட்டி நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர்…

நத்தம் அருகே வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதாக சந்தேகிக்கப்பட்ட 37 சேலைகள் பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகிலுள்ள கம்பளியம்பட்டி மற்றும் அம்மாபட்டி கிராமங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, சிவராமன் தலைமையிலான நத்தம் தேர்தல் பறக்கும் படை குழுவினர் சம்பவ இடத்திற்கு…

திண்டுக்கல் தேர்தல் 2026 – வேட்பாளர்கள் இடையே குற்றச்சாட்டு, பதிலடி.

திண்டுக்கல், ஏப். 8: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் தொகுதியில் அரசியல் சூழல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், ஐ.பி. செந்தில்குமார் (தி.மு.க வேட்பாளர்) தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த சீனிவாசன் குறித்து விமர்சனம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செந்தில்குமார்…

தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026
குடியாத்தத்தில் அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் தீவிர வாக்கு சேகரிப்பு.

வேலூர், குடியாத்தம்: தமிழக சட்டமன்றத் தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் அவர்கள் இன்று 15வது வார்டு, சூரிய மஹால்,…