Fri. Jul 25th, 2025

Category: Tamilnadutoday.in/2024

கூட்டு வனத்தேடுதல் வேட்டை

செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…

“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”

பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…

*#JUSTIN | பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது*

*ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு* சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை. மு.சேக் முகைதீன்

ஒரு கோடி பரிசு பகிரங்கமான அறிவிப்பு…?

*மும்மொழி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு – பாஜகவி்ல் பொதுவாக இரண்டு முறை தொடர்ச்சியாக தலைவராக இருக்க முடியும் அந்த வரிசையில் அண்ணாமலை கூட இருக்கலாம் – என உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட…

வளர்ப்பு நாயை கொன்றவர் மீது வழக்கு பதிவு – நாச்சிபாளையத்தில் பரபரப்பு.

திருப்பூர்:நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி…

அவிநாசியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்.

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்* *குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,…

ரேஷன் ஊழியர் டிஸ்மிஸ்..?

திருப்பூர் ஏப் 09,, *காலாவதியான பொருட்கள் விற்பனை ரேசன்கடை ஊழியர் டிஸ்மிஸ்.* *செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட நந்தா நகரிலுள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெண் ஊழியர் டிஸ்மிஸ்.* *விற்பனையாளர்களிடம் காலாவதியான மளிகை…

ஜிப்லிகலையைப்  பயன்படுத்துவது  குறித்த  பொது  எச்சரிக்கை

பத்திரிக்கை செய்தி எண்: 72/2025 நாள்- 09.04.2025 பத்திரிகை செய்திஇணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை. ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI…

தமிழ்நாடு, தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் வெள்ளை வேஷ்டி, சாதாரண சட்டை அணிந்த ஒரு நபர் சைக்கிளில் சுற்றி கொண்டிருப்பதை கவனித்தீர்களா?

உங்களிடம் 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.?என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…. 🟢🔴🟢 உலகின் செல்வச்செழிப்புமிக்க நகரத்தில் சொத்துக்கள் வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு தீவே வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிளைட்டர் ஜெட் விமானம் கூட…

தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு!

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம், தொல்காப்பியர் மரம் என அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஒரே ஒரு நீர்மருது மரமாகும். மரம்: 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் கொண்ட நீர்மருது மரம்.…