Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை தூண்டும் சிந்தனை சிற்பி : கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம்:மாணவர்கள் இன்று என்பதை தவிர்த்து எதிர்காலத்திற்கும் சிந்திக்க கூடியவர்களாக இருக்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்கின்ற பொழுது மிகப்பெரிய நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் அளித்தது என்று கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி, பிஎம்சி மேல்நிலைப்பள்ளியில் இன்று (16.08.2025) தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும்…

சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு சாதனை – முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து…!

சென்னை:திரையுலகின் ஒற்றை மன்னன், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த் அவர்கள் சினிமாவில் தனது 50ஆவது ஆண்டு பயணத்தை எட்டியுள்ளார். இந்த வரலாற்று தருணத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில்,“இவன்…

அமலாக்கத்துறைக்கு அதிர்ச்சி – தமிழக போலீசார் வழக்குப் பதிவு.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் தங்கி வரும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன், சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் அறையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்த முயன்றனர். அந்த நேரத்தில் அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால், அதிகாரிகள் நீண்ட…

பிரசவ சிகிச்சையில் அலட்சியம் – சுரண்டை தனியார் மருத்துவருக்கு ₹3.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு…!

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த தாமோதரன்–ரம்யா தம்பதியினர், பிரசவ சிகிச்சைக்காக சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனை (பொன்ரா நர்சிங் ஹோம்) சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற இளம் பெண் திவ்யாவிற்கு, மருத்துவர்கள் தேவையான கவனத்தையும் சரியான சிகிச்சையையும் அளிக்காததால் உடல்நலக் கோளாறு…

அரசு பள்ளி மாணவர்கள் பல விருதுகளை வென்றுள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சாதனை – அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பல விருதுகள்: அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அரூர் சரக மட்ட தடகள மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று பல…

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு … நடவடிக்கை எடுக்க கோரிக்கை…!

பேரணாம்பட்டு அருகே நீர் நிலை பொரம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே, குண்டலபல்லி மலைப்பாதை வழியாக சாத்கர் – பேரணாம்பட்டு – குடியாத்தம் செல்லும் சாலையில், புத்து கோவில் அருகே…

அமலாக்கப்பிரிவு சோதனை…?

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் பரவியதும், திரளான திமுக கட்சி தொண்டர்கள் அமைச்சர் இல்லத்துக்கு…

1000 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருப்பாலபந்தல் அருகே சுவாமிமலை ஸ்ரீஞான தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆடி கிருத்திகை விழா. கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திருக்கோவிலூர் வட்டம், திருப்பாலபந்தல் அருகே உள்ள கோலப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுவாமிமலை…

மாணவ – மாணவியர்கள் பங்கேற்ற கலை இலக்கிய போட்டிகள்.

சென்னை இராமலிங்கர் பணி மன்றமும் சாவித்ரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கலை இலக்கிய போட்டிகள். பொள்ளாச்சி நா. மகாலிங்கம் நினைவாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள் கடந்த 59 ஆண்டுகளாக நடத்தப்பட்டு…

குடியாத்தம் நகரில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்கம்.

வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரிலும், தமிழ் வளர்ச்சி துறையின் துணை இயக்குனர் தே. ஜெயஜோதி அவர்களின் வழிகாட்டுதலின்படியும், குடியாத்தம்–பேர்ணாம்பட்டு பகுதிகளை ஒருங்கிணைத்து, குடியாத்தம் தங்கம் நகரில் உள்ள சாதனை கல்வி மையத்தில் திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு தொடக்க விழா…