Thu. Jul 31st, 2025

Category: Tamilnadutoday.in/2024

நா.த.க முதன்மை நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜோ.ரகு, மேட்டூர் முன்னாள் நகர தலைவர் ஈளவளவன்(எ)தினேஷ்குமார், பி.என்.பட்டி 4வது வார்டு தலைவர் வ.ஸ்ரீதர், செயளாலர் ர.அருண்ராஜ், 2வது வார்டு செயலாளர் ஆனந்த், பி.என்.பட்டி பொறுப்பாளர்கள் சுதன், உ.நரேந்திரகுமார்,…

காவல்துறை தலைமை இயக்குநர் – காவல்துறையின் நற்பணிகளை பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதிகள் வழங்கும் நிகழ்வு!

R.சுதாகர் தமிழ்நாடு டுடே – துணை ஆசிரியர்

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

#BREAKING || பாம்பன் பாலம் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !

பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

போதைப்பொருள் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!

செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…

கிருஷ்ணகிரி: சிப்காட் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்…?

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் 12 பிப்ரவரி 2025 அன்று, “தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்” சார்பாக சிப்காட் நிலம் எடுப்பதைக் கைவிடக் கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில், சூளகிரி பேருந்து நிலையத்திலிருந்து வட்டாட்சியர்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…