Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

உலக அரங்கில் இந்தியாவின் குரல்: ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிராக சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்!

அதிகாரத்தின் மிரட்டலை மறுத்து, மனித குலத்திற்கே சேவை செய்கிறேன் என அறிவித்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சர்வதேச அரங்கில் கரவொலி உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அவமதிப்பை நேருக்கு நேர் எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் பதில்,…

வடமாநில கொள்ளை கும்பல் – தமிழ்நாட்டில்? காவல்துறை எச்சரிக்கை…!

🚨 மக்களே உஷார்..! 🚨சென்னையில் நுழைந்த ‘நவோனியா’ கொள்ளைக் கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை! 👉 கூட்ட நெரிசல் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை போன்ற இடங்களில் இக்கும்பல் கைவரிசை…

மரவள்ளிக்கிழங்கு விலை சரிவு: விவசாயிகள் சங்கம் சேலத்தில் கோரிக்கை மாநாடு அறிவிப்பு

சேலம், செப்.16:தமிழகத்தில் 18 மாவட்டங்களில் பயிரிடப்படும் மரவள்ளிக்கிழங்கு, கடந்த காலங்களில் டனுக்கு ரூ.16,000 வரை விற்ற நிலையில், தற்போது வரலாறு காணாத அளவுக்கு டனுக்கு ரூ.3,000 ஆக சரிந்துள்ளது. இந்த விலை வீழ்ச்சி விவசாயிகளை பெரும் நெருக்கடியில் தள்ளி வைத்துள்ளதாக தமிழ்நாடு…

சமூக வலைதள கட்டுப்பாடும் – நீதித்துறையின் முக்கிய பங்கும்?

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவது சிக்கலானதும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். இதில், சட்டங்களை விளக்குவதிலும் முன்னுதாரணங்களை அமைப்பதிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. 1. கட்டுப்பாட்டிற்கான காரணங்கள்: சமூக வலைதள கட்டுப்பாட்டின் தேவைகள் பொதுவாக பின்வரும் கவலைகளில் இருந்து எழுகின்றன: தவறான தகவல்கள் மற்றும்…

சோசியல் மீடியா கட்டுப்பாடு – கருத்துரிமை கேள்விக்குறியில்?

சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச்…

காட்டு யானைகளிடமிருந்து விளை நிலங்களுக்கு பாதுகாப்பு கோரியும், கோரிக்கை மனு!

சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடுகோரியும் மாவட்ட ஆட்சியரிடம் SDPI கோரிக்கை மனு..! #தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள மேக்கரை, வடகரை, பண்பொ ழி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவற்றை விவசாயிகள்…

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சியின் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா!

செப்டம்பர் 15 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி அலுவலகம் எதிரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் பெருமதிப்பிற்குரிய A.C. சண்முகம் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் மாவட்டம்,…

ஒரு பந்து உலகையே மாற்றும்…? சிறப்பு கட்டுரை!

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி: கோவை: “சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும்…

இந்தியா டுடே பெண்கள் சிறப்பு மலரில் ராணி அண்ணாதுரை பேட்டி.

🤞அண்ணா பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போது 15 வயதைகூட தாண்டியிராத ராணியைக் கரம்பிடித்தார். கணவன், மாமியார் மனம் நோகாமல் அவர்களுக்காக, வாழும் குடும்பப் பெண்ணாகத்தான் ராணி அண்ணாதுரையும் வாழ்ந்தார். “அவரோட தொழிலிலோ அரசியலிலோ நான் தலையிடவே மாட்டேன். அவர் எதனாச்சும் உதவி கேட்டா…

பொன்னேரியில் வழக்கறிஞர் மீது தாக்குதல் – சட்ட சமூகத்தின் கடும் கண்டனம்…?

📍Tamil Nadu Today News Report:📍 திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக…