Thu. Jul 31st, 2025

Category: Tamilnadutoday.in/2024

உசிலம்பட்டியில் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் – “மக்கள் எதிரி பாஜக!”

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு, திமுக நகர மற்றும் ஒன்றிய கழகத்தின் சார்பில், மத்திய அரசின் பட்ஜெட் மீதான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைமை செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை தெற்கு…

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…

முத்து நகர் – தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை?

*தூத்துக்குடி மக்களே உஷார்… காவல்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!* பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி (Scholarship Fraud) விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது…

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கேள்விக்குறி?

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.* சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி…

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…

மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Vigneshwar.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது. 07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு?

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர் தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின்…