Mon. Oct 6th, 2025

Category: Tamilnadutoday.in/2024

மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா!

மொரப்பூரில் மதிமுக தலைவர் வைகோ பிறந்தநாள் விழா! தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில், மதிமுக இயக்கத் தலைவர் மதிப்பிற்குரிய வைகோ அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதற்கட்டமாக பெரமாண்டபட்டி கிராமத்தில் நடைபெற்ற விழாவில், ஒன்றிய செயலாளர் ஆர். ஜெகநாதன் தலைமையேற்றார்.…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் கலைத் திருவிழா!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு உயர் கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி “கலையால் கல்வி செய்வோம்” என்ற முழக்கத்துடன் கல்லூரி கலைத் திருவிழா செப்டம்பர் 24 முதல் 26 வரை நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டி, கவிதைப்…

உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், உள்ளி – சிங்கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…

முக்கிய தலைப்பு செய்திகள்.

🚉 ரயில்வேயில் புதிய வசதி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்காக இந்திய ரயில்வே QR குறியீடு ஸ்கேனர்கள் அறிமுகம். ⚖️ கவின் ஆணவக் கொலை வழக்கு மூன்றாவது கைதான ஜெயபாலனின் ஜாமின் மனுவை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 🛕…

1231 கிராம சுகாதார செவிலியர்கள்…!

தமிழக முதல்வருடன் 1231 கிராம சுகாதார செவிலியர்கள் குழு புகைப்படம் சென்னை:தமிழகத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்ற 1231 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்நியமன ஆணைகளை வழங்கியதையடுத்து, புதிதாக…

கோவை கெம்பனூரில் நவீன தீண்டாமை: அண்ணாநகர் மக்களுக்கு பேருந்து சேவை மறுப்பு!

கோவை:திராவிட மாடல் அரசு சமூக நீதியை வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் – அண்ணாநகர் பகுதியில், பட்டியலின மக்களுக்கு எதிராக “நவீன தீண்டாமை” நடைமுறையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், கெம்பனூரிலிருந்து வெறும் 500…

மணல் கொள்ளை…! அமலாக்கத்துறை விசாரணை தேவை…!!

கன்னியாகுமரி மாவட்டச் செய்தி: விவசாயிகள் போர்வையில் ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை நடந்ததற்கு அமலாக்கத்துறை விசாரணை கேட்டு அக்டோபர் 2 மக்கள் சந்திப்பு துவங்குகிறோம்..!!!! கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள…

CCTV கண்காணிப்பு அறை!

விழுப்புரத்தில் 5 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கண்காணிப்பு அறை அடிக்கல் நாட்டு விழா! விழுப்புரம்:விழுப்புரம் நகரத்தில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று (செப்.21) நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு “100 நாள் 100 ரேஷன் கடை” ஆர்ப்பாட்டம் இன்று (22.09.2025, திங்கட்கிழமை) 78வது நாளாக நடைபெற்றது. அதேபோல், சின்னமனூர் ரேஷன் கடை முன்பு 79வது நாளாக பாமாயிலை தடை…

கிராமிய காவல்துறை ஆய்வாளர்,

குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக விஸ்வநாதன் பொறுப்பேற்பு. குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜீவ் காந்தி அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் நக்சல் தடுப்பு சிறப்பு பிரிவில் ஆய்வாளராக பணியாற்றிய விஸ்வநாதன்…