Sun. Oct 5th, 2025

Category: TN

வேலூர்பள்ளிகொண்டா பௌத்த ஆராய்ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களுக்கு நினைவேந்தல்.

செப்டம்பர் 30 – வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா:பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி ராவ் பகதூர், தந்தை சிவராஜ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார்.…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவு விழா…!

குடியாத்தம், செப்டம்பர் 30:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி கலை திருவிழா 2005 நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கல்லூரி முதல்வர் ஜெ. எபெனேசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக,…


📌 தென்காசி மாவட்டம் – பாசி ஊரணி குளம், கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம்.

1. அறிமுகம்: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 153-இல் அமைந்துள்ள பாசி ஊரணி குளம், சுமார் 7.32 ஹெக்டேர் (18 ஏக்கர்) பரப்பளவில் காணப்படும் முக்கிய நீர்நிலையாகும்.இது கள்ளம்புளி குளம்–இல் இருந்து குலையனேரி குளம் நோக்கிச் செல்லும்…

வருடாந்திர கணக்குகளை சமர்ப்பிக்காத 10 கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை.

சென்னை:இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. ஆனால் சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10 அரசியல் கட்சிகள் — அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்ற…

குடியாத்தம் அத்தி கல்லூரியில் காவல் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வேலூர் மாவட்டம் – செப்டம்பர் 29குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக மாணவர்களுக்கான “காவல் செயலி அறிமுக விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர்…

விழுப்புரம் ஆரோவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டு நபர்.

நைஜீரிய நாட்டு நபர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைப்பு: விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடையஞ்சாவடி குதிரை பண்ணை அருகே, விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்த நைஜீரிய நாட்டு நபர் ஒருவர் பிடிபட்டார். செப்டம்பர்…

குடியாத்தம் காளியம்மன்பட்டி அரசு பள்ளியில் – நாட்டு நலப் பணி முகாம் – மாணவர் பங்கின் முக்கியத்துவம் வலியுறுத்தல்.

செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வில் “நாடு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு” என்கிற தலைப்பில் முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர் டி.எஸ். விநாயகம்…

குடியாத்தத்தில் இலவச இருதய சிகிச்சை முகாம்.

செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் உள்ள கே.வி.எஸ். ஹார்ட் கேர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்தியது. இம்முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் கே. சந்திரன் தலைமை வகித்தார்.பொது…

N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே புட்டிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் கு. மணி அவர்கள் தலைமையேற்று, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநதி…

அடுத்த தலைமுறையை காக்க ஒன்றுபடுவோம்!

அரூரில் ஜேசிஐ சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி அரூர் அருகே பசுமை வளத்தைப் பாதுகாப்பதற்காக ஜேசிஐ அரூர் கிளையிக்கம் வருடா வருடம் பனை விதை நடும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு, கோபிசெட்டிபாளையம் நாயக்கன் ஏரி மற்றும் சிக்கம்பட்டி…