Thu. Jul 24th, 2025

Category: TN

குருத்தோலை ஞாயிறு வீதியுலா விழா – வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் சிறப்பாக அனுசரிப்பு.

வடமதுரை, குருசேகரம்: தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் கீழ் செயல்படும் வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சபை ஊழியர் திரு தா. ரஞ்சித் குமார், பி.டி.எச் தலைமையில் கிறிஸ்துவ பாடல்களை இசைத்து வீதி…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு.

1). பிடியாணை நிலுவையில் இருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு. திருப்பூர் மாநகரம், வீரபாண்டி காவல் நிலையத்தில் ராஜாமணி(28) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடர்பாக இன்று 12-04.2025-ம் தேதி மேற்கண்ட பிடியாணையை…

அன்புமணி இராமதாஸ் அறிக்கை…!

என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு…

தென்காசியில் லஞ்ச அதிரடி: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது…?

தென்காசி: கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர், ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேரி ஜெமிதா, பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி…

கேரளாவின் கலாசார குறியீடு – ஆறன்முளா கண்ணாடிகள்.

கேரள கலாச்சாரத்தின் குறியீடாக ‘ஆறன்முளா கண்ணாடிகள்’ மிகவும் குறிப்பிடத்தக்கவை. கேரளாவில் மலையாளப் புத்தாண்டு தினத்தை ‘ *விஷூக்கனி* ‘ என கொண்டாடுவார்கள். அதில் மங்களப் பொருள்கள் வரிசையில் ‘ஆறன்முளா கண்ணாடி’யும் தவறாமல் இடம் பெறும். ‘ஆறன்முளா கண்ணாடி’ என்பது கையால் செய்யப்பட்ட…

**BREAKING NEWS** புதிய தலைவர் பா.ஜ.க தமிழ்நாடு.

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிமுதல் விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று…

சப்தமே இல்லாமல் ஒரு முறைகேடு – ரயில்வேயில் ஊழல்.

தேஜஸ்’ ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கும் செல்கிறது. திரும்பிச் செல்லும் போது திருச்சியில் மாலை 5:30 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. காலையில் பயணிகள் ரயிலில் ஏறும் முன்பே…

கூட்டு வனத்தேடுதல் வேட்டை

செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…

“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”

பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…

*#JUSTIN | பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது*

*ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு* சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை. மு.சேக் முகைதீன்