தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!
செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…








