Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் செய்தி அறிக்கை…!

செய்தி அறிக்கை (14-02-2025) *குண்டர் சட்டம், கைது என அடக்கு முறையை எதிர்கொண்ட மேல்மா சிப்காட் விவசாயிகள் – இன்று எந்தவிதமான அறிவிப்பும் இன்றி சட்ட விரோதமான முறையில் திருட்டுத்தனமாக நிலத்தில் கணக்கெடுப்பு எடுக்க வந்த வருவாய்த்துறை அலுவலர்களை விரட்டியடித்தனர்!!* உறுதியுடன்…

மர்மமான முறையில் நிற்கும் கார்கள் பொதுமக்கள் அச்சம்

திருப்பூர் பிப் 11,, *திருப்பூர் பூலுவப்பட்டி செக்போஸ்ட் கிழக்கு சாலையில் கேட்பாரற்று நிற்கும் கார் பொதுமக்கள் அச்சம்.* *மர்மமான முறையில் நிற்கும் கார்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.* திருப்பூர் வடக்கு மாநகராட்சிக்குட்பட்ட PN.ரோடு பூலுவப்பட்டி நால்ரோடு செக்போஸ்ட் கிழக்கு நெருபெரிச்சல் சாலை கிழக்கு…

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் நாச்சி பாளையத்தில் அமைந்துள்ள ஆருத்ரா சர்வதேச பள்ளியில் 2024-25 ஆண்டிற்கான ஆண்டு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடனம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின்…

லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்

*பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்.. விஜிலென்ஸ் போலீசார் வலைவீசி..!!* ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய…

முத்து நகர் – தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை?

*தூத்துக்குடி மக்களே உஷார்… காவல்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!* பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி (Scholarship Fraud) விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது…

வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., மத்திய அரசின் பணிக்கு மாற்றம்.

தமிழகத்தில் வந்திதா பாண்டே ஐபிஎஸ் மிகவும் பிரபலமானவர். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும்…

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையின் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் (Crime Meeting) நடைபெற்றது. 07.02.2025 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப.,…

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு?

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர் தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின்…

குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் பிப் 07,, *போயம்பாளையத்தில் தொடரும் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: சீரமைப்பு பணியில் அலட்சியம்.* *குண்டும் குழியுமான சாலையால் அவதி.* *திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு சக்தி நகர்…