Thu. Nov 20th, 2025

Category: பத்திரிக்கை செய்தி

பாலியல் தொல்லை பாய்ந்தது போக்சோ

*பழனியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது* திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் பழனி…

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்.

பெங்களூர்: இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட இஸ்ரோ தலைவர், விண்வெளித் துறை செயலாளர், ராக்கெட் விஞ்ஞானி, மற்றும் ஏரோ ஸ்பேஸ் பொறியாளர் வி.நாராயணன், எதிர்கால இந்திய விண்வெளி திட்டங்கள் குறித்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking)…

நா.த.க முதன்மை நிர்வாகிகள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்!

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய மேட்டூர் சட்டமன்ற தொகுதி துணைத் தலைவர் ஜோ.ரகு, மேட்டூர் முன்னாள் நகர தலைவர் ஈளவளவன்(எ)தினேஷ்குமார், பி.என்.பட்டி 4வது வார்டு தலைவர் வ.ஸ்ரீதர், செயளாலர் ர.அருண்ராஜ், 2வது வார்டு செயலாளர் ஆனந்த், பி.என்.பட்டி பொறுப்பாளர்கள் சுதன், உ.நரேந்திரகுமார்,…

நெடுங்குன்றம் R.K. சூர்யாவின் 37வது பிறந்தநாள்: மாபெரும் சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள்.

ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பின் (IHAF) நெடுங்குன்றம் R.K. சூர்யா அவர்களின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு சமூக சேவை மற்றும் மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வுகள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க வகையில்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் கடும் கண்டனம்

*🛑 விகடன் இணையதளம் முடக்கம்..* *தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் கடும் கண்டனம்* மாண்புமிகு இந்திய பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் மற்றும் அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை விலங்கிட்டு திருப்பி அனுப்பியதை குறிக்கும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டு இருந்த விகடன்…

மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு

திருப்பூரில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு திருப்பூரில் பகுதிகளில் பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் புழக்கம் இவற்றை கண்டித்து, டாஸ்மாக் மதுக் கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தெரிய வருகிறது.…

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது

வானொலியின் காலம் என ஒன்று இருந்தது. 90-க்கு பிறகு பிறந்தவர்களுக்கு அதைப்பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் 90-க்கு முன் பிறந்தவர்களுக்கு வானொலி என்பது ஒவ்வொரு வீட்டின் பொக்கிசம் என தெரியும். டெல்டாகாரர்களுக்கு பரீட்சயமான ஒலிபரப்புகள்,திருச்சி வானொலி,விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு,இலங்கை ஒலிபரப்பு…

தெரு நாய்களால் மக்கள் அவதி

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் குடியிருப்பு பகுதிகளில் எண்ணற்ற தெரு நாய்கள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்லும் பொது மக்களை இந்த தெரு நாய்கள் துரத்துவதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைகுலைந்து விபத்துக்குள்ளாகின்றனர் நடந்து செல்லும்…

#BREAKING || பாம்பன் பாலம் – திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி !

பிரதமர் மோடி வருகிற 28ஆம் தேதி தமிழகம் வருகிறார் அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும் பிரதமர் மோடி, பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார்.…