Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் சேம்பள்ளி, அக்ரவாரம் ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…!

வேலூர், ஆக.21 –வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி மற்றும் அக்ரவாரம் ஊராட்சிகளில், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை…

மூங்கப்பட்டு கல்வெட்டு பாலம் சீரமைப்பு கோரி பொதுமக்கள் கண்டனம்:

குடியாத்தம், வேலூர் மாவட்டம் –குடியாத்தம் ஒன்றியத்தின் மூங்கப்பட்டு ஊராட்சியில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வெட்டு பாலம் தற்போது சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கப்பட்டு மாரியம்மன் கோவிலின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த கல்வெட்டு பாலம், கிராம…

பிரசவ காலத்தில் உதவிய பெண் காவலருக்கு DGP பாராட்டு…!

சென்னை, ஆக.20 –திருப்பூரில் பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உடனடி உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாதுகாப்பாக குழந்தை பிறக்கச் செய்த பெண் காவலர், செல்வி கோகிலா, தமிழ்நாடு காவல்துறை தலைமையிடம் பாராட்டுபெற்றார். கடந்த 16.08.2025 அன்று அதிகாலை 00.25…

உசிலம்பட்டியில் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா…!

உசிலம்பட்டி, ஆக.20 –உசிலம்பட்டி காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாள் விழா தேவர் சிலை அருகே நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு…

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு…?

🔴 BREAKING | BJP வேட்பாளரை ஆதரவில்லை; இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்மொழிந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு…

ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் – நரசநாயகபுரத்தில் சிறப்பாக நடை பெற்றது.

தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மண்டல மேலாளர் திரு. ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு…

🛑 நாறும் திருப்பூர் குப்பை ஊழல் 🛑

மொரட்டுபாளையம் ஊராட்சி – மக்களின் எழுச்சி போராட்டம்! திருப்பூர் மாநகராட்சியின் சுத்திகரிப்பு செய்யப்படாத குப்பைகளை, ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டியதில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ✍️ போராட்டக் காரணம்: ஆண்டுதோறும் குப்பை…

வேலூர் பீடி தொழிலாளர் சங்கம் (CITU) பேர்ணம்பட்டு & குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம்.

வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம் ஆகஸ்ட் 19, 2025 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெற்ற…

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை…!

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27)…

ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறும் கூலி தொழிலாளர்கள்.

விதிகளின் படி பதிவு செய்துள்ளதா என ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்காணிக்க வேண்டும் பதிவில்லாமல் ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஏழை கூலி தொழிலாளர்கள் ஏமாறாமல் இருக்க விதிமுறைகளை…