Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

மத்திய அரசின் பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 70% இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்

நாகர்கோவில்:மத்திய அரசின் வேலை நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “அன்பு தேசம் மக்கள் இயக்கம்” சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை, நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவர்…

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் சுற்றுலாத்தலமாக அறிவிக்க தமிழக அரசு முடிவு.

திண்டுக்கல் மாவட்டத்தில், தாடிக்கொம்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில், தமிழ்நாட்டின் சிற்பக் கலை மற்றும் கட்டிடக்கலை நயத்தின் ஒப்பற்ற சின்னமாக திகழ்கிறது. 🔹 பின்புலம் இத்திருக்கோவில் 16ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. சோழர், பாண்டியர்,…

இந்தியா சர்வாதிகார நாடாக மாறுகிறதா…?

*மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள 130 வது அரசியலமைப்புத் திருத்த மசோதா இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக மாற்றுவதற்கான சதித்திட்டத்தின் ஓர் அங்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய நகர்வுகள் ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லர்…

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்!

நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற…

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது…!

*”விஏஓ வேலைக்கு சேர்ந்து நான்கே மாதம் தான் ஆகிறது.. பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆரயிரம் கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரியுடன் உதவியாளர் கைது!* தமிழ்நாட்டில் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி லஞ்சம் பெரும் அதிகாரிகளை கைது செய்து…

திண்டுக்கல் உணவகத்தில் சோதனை – ரூ.3,000 அபராதம் விதிப்பு…!

திண்டுக்கல் –திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில், உணவில் பூச்சி இருந்ததாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உணவகம் சுகாதார…

காவல்துறை  தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை.

செய்தி வெளியீடு எண் – 153/2025 நாள் – 20.08.2025 பத்திரிகை செய்திகாவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. “பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பாக குழந்தை பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நெல்லூர்பேட்டை ஏரியை ஆய்வு செய்த ஆட்சித் தலைவர்…!

குடியாத்தம், ஆக.20 –வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியாத்தம் வட்டம், நெல்லூர்பேட்டை ஏரியை, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., இன்று (20.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சித்…

குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

குடியாத்தம், ஆக.21 –மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அரைகூவலை ஏற்று, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று மாலை அஞ்சலக ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.…

குடியாத்தத்தில் புதிய சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் திறப்பு விழா…!

குடியாத்தம், வேலூர் மாவட்டம் :குடியாத்தம் ஆர்.எஸ். சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் இன்று (20.08.2025) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் முகமது சகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரங்கத்தை திறந்து…