மத்திய அரசின் பணி நியமனத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 70% இட ஒதுக்கீடு கோரி நூதன போராட்டம்
நாகர்கோவில்:மத்திய அரசின் வேலை நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “அன்பு தேசம் மக்கள் இயக்கம்” சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தை, நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவர்…










