Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்

வேலூர்:குடியாத்தம் ஒன்றியம் எர்த்தாங்கல் ஊராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி காலை நடைபெற்ற இம்முகாமுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். முகாமினை…

தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி – பரபரப்பு

தென்காசி:தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழப்பாவூர் பகுதியை சேர்ந்த ராஜ சரஸ்வதி (69) என்ற மூதாட்டி, தன்னுடைய 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பொன்னுத்துரை என்பவர் போலி பத்திரம்…

சுரண்டையில் தெருநாய் கடித்து தூய்மை பணியாளர் உட்பட 10 பேர் காயம்.

தென்காசி:சுரண்டை நகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அடிக்கடி தெருநாய்கள் தாக்கும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சுரண்டை நகராட்சி தூய்மை பணியாளர் மேற்பார்வையாளர் முருகேசன், ஒரு பெண் தூய்மை பணியாளர் உள்ளிட்ட 10…

விநாயகர் சதுர்த்தி முன்னெச்சரிக்கை – தென்காசி, செங்கோட்டையில் காவல்துறை கொடி அணிவகுப்பு.

தென்காசி:விநாயகர் சதுர்த்தி விழா பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இல்லாமலும் நடைபெற வேண்டும் என்பதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. தென்காசியில் பழைய பேருந்து நிலையத்தில் துவங்கிய அணிவகுப்பு, யானை பாலம் சிக்னல்,…

ஊத்துமலை பகுதியில் அடிப்படை வசதிகள் கோரி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

தென்காசி:சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில், விவசாயிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையேற்றார். ஏராளமான விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர். விவசாய நிலங்களை…

திண்டுக்கல் நாகல் நகர் மேம்பாலத்தில் விபத்து – வாலிபர் பலி…?

திண்டுக்கல்:நாகல் நகர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சாலை விபத்து ஒன்று நடந்தது. இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது பின்னால் வந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் பலத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த வாலிபர்…

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை – சுகாதாரத்துறை எச்சரிக்கை…!

திருச்சியில் இ.பி.எஸ். பிரச்சாரத்தின் போது ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு திருச்சிராப்பள்ளி:எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்தல் பிரச்சார பயணத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.…

குடியாத்தம் அனங்காநல்லூர் பள்ளியில் பரிசளிப்பு விழா…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம் அனங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 25 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்…

வேலூர் புறநகர் குடியாத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா…!

வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று (25.8.25) திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு, குடியாத்தம் நகராட்சி அலுவலகம் அருகில், திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்தநாள் விழா சிறப்பாக அனுசரிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்டிருந்த வாரியார்…

வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு…!

நத்தம் அருகே அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வனப்பகுதியில் அருவி ஒன்று அமைந்துள்ளது. அங்கு மலையூரில் வசிக்கும் மக்கள் மட்டும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு. ஆனால், வார…