Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 3ஆம் ஆண்டு திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதங்கள் யாத்திரை.

செப்டம்பர் 7 – குடியாத்தம்:திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, குடியாத்தம் திருப்பதி திருமலை திருக்குடை கமிட்டியினர், விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 3ஆம் ஆண்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் வெங்கடேச பெருமாள் தங்கப் பாதங்கள் யாத்திரை வெகு விமர்சையாக புறப்பட்டது. 🔹…

குடியாத்தத்தில் உலக பிசியோதெரபி தினம்: ஆரோக்கிய முதுமைக்கான விழிப்புணர்வு மாரத்தான்

செப்டம்பர் 7 – குடியாத்தம்:உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஆரோக்கிய முதுமையை நோக்கமாகக் கொண்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 🔹 மாரத்தான் போட்டி:ஆர்.எஸ். நகரைச் சேர்ந்த அன்பு @ பாஷா (தமிழ்நாடு காவல்துறை) போட்டியில்…

பேரணாம்பட்டு மேல்பட்டி காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது.

செப்டம்பர் 7 – பேரணாம்பட்டு:வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், சிறுமியிடம் பாலியல் வன்முறை நடத்தியதாக சில்லரை கடை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார். 🔹 நிகழ்வின் விவரம்:மேல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வலத்தூர் அம்பேத்கர் கிராமத்தை…

குஜராத் திசாவில் 500 ரூபாய் கள்ள நோட்டு தொழிற்சாலை கண்டுபிடிப்பு.

திசா (குஜராத்):குஜராத் மாநிலம் திசா பகுதியில், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சிடும் தொழிற்சாலை ஒன்றை போலீசார் சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். 🔹 நிகழ்வின் விவரம்:அச்சிடப்பட்ட நோட்டுகள் உண்மையானவற்றைப் போலவே தெளிவாக இருந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுமக்கள் இடையே இத்தகைய நோட்டுகள் சுலபமாக…

சோழர் வம்சத்தின் பெருமை – மறக்கப்பட்ட வரலாறு!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்காக 1000 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய குடும்பம் இன்று ஏழ்மையில் வாழ்கிறது. புகைப்படத்தில் இருக்கும் முகங்களை பலருக்கும் தெரியாமல் போனதற்குக் காரணம் –இன்றைய அரசியல் தலைவர்கள், மற்றும் வரலாற்று சான்றுகள் திரிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் வருவதினால். ஆனால் இவர்கள்தான்…

❖ மன்னிப்பு இல்லாத உலகம் – ஒரு தத்துவக் கற்பனை ❖

1. மன்னிப்பு இல்லாத சூழ்நிலை மனிதர்கள் செய்யும் தவறுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்படும் உலகை கற்பனை செய்து பாருங்கள்.மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை; பாவமன்னிப்பு என்ற கருத்தே இல்லை. நல்லது செய்தால் பாராட்டு, சன்மானம். கெட்டது செய்தால் உடனடி தண்டனை. இப்படி…

நெல்லை இரட்டை மேம்பாலத்தில் பேருந்து – இருசக்கர வாகனம் மோதல் : 3 இளைஞர்கள் பலி.

நெல்லை மாவட்ட செய்திகள்: நெல்லை, செப்டம்பர் 7:நெல்லை சந்திப்பு இரட்டை மேம்பாலத்தில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் பலியானதால் துயர்ச்சி நிலவுகிறது. நெல்லை டவுண் பகுதியைச் சேர்ந்த சாதிக் (22), சந்தோஷ் (22), லோகேஷ் (23, வையாபுரி…

திண்டுக்கலில் எடப்பாடி பழனிச்சாமி, பார்வர்டு பிளாக் கட்சியினர் மறியல்.

திண்டுக்கல், செப்டம்பர் 7:அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 06/09/2025 மாலை திண்டுக்கலுக்கு வருகை தந்தார். இந்த நேரத்தில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள், 10.5% இட ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அநீதியை எதிர்த்து…

பாளையம் அருகே லாரி மோதியதில் டிரைவர் பலி

குஜிலியம்பாறை, செப்டம்பர் 7:குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் அருகே பாம்பாட்டி களம் என்ற இடத்தில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டது. சாலையோரத்தில் ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அருகே டிரைவரில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு…

பத்திரிக்கை செய்தியாளர்களை அவமதிக்கும் அதிமுக….?

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டத்தில் பரபரப்பு – செய்தியாளர் செல்போன் பறிப்பு, பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் திண்டுக்கல், செப்டம்பர் 7:திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தங்கியிருந்த ஹோட்டலில் கட்சியினருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என சில…