Thu. Jan 15th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

தென்காசி 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா!

தென்காசி தொகுதியின் 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி…

📰 தென்காசியில் எஸ்டிபிஐ மாநில செயலககுழு கூட்டம் – தீர்மானங்கள் நிறைவேற்றம்.

தென்காசி, செப்டம்பர் 17 –எஸ்டிபிஐ (சமத்துவ மக்கள் கட்சி) மாநில செயலகக்குழு கூட்டம் தென்காசியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச. உமர் பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள்…

தமிழ்நாட்டில் வாக்குச்சாவடிகள் 74 ஆயிரமாக உயர்வு.

வாக்காளர்களின் வசதிக்காக புதிய ஏற்பாடுகள் – ஒரு வாரத்தில் இறுதி முடிவு சென்னை, செப்.17: தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உள்ள 68,000 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக 6,000 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதால்,…

குடியாத்தத்தில் அ.தி.மு.க சார்பில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நகர கழக அதிமுக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து…

குடியாத்தம் வளத்தூரில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வளத்தூர் ஊராட்சியில், மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில்,…

குடியாத்தத்தில்  மாபெரும் இரத்ததான முகாம்.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தான அன்னதான மண்டபம் இன்று ஒரு சமூகச் சேவை தளமாக மாறியது. விஸ்வகர்மா சமுதாய மக்கள், ஜெம்ஸ் & ஜூவல்ஸ் எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சில் (GJEPC) மற்றும் வேலூர் ரத்த…

குடியாத்தத்தில் மணல் திருட்டில் 3 இளைஞர்கள் கைது.

குடியாத்தம், செப்.17: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில், பாலாறு மற்றும் கவுண்டன்யா மகாநதி ஆற்றில் மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து…

அரூர் பள்ளியில் உலக ஓசோன் தின உறுதிமொழி.

தருமபுரி, செப்.17: தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் “ஓசோன் படலத்தை காக்க வேண்டும், இயற்கையை பேணிக் காக்க வேண்டும், நெகிழியை ஒழிக்க வேண்டும்” என்ற கருத்தை முன்னிறுத்தி…

உசிலம்பட்டியில் பெரியார் 147வது பிறந்த நாள் விழா!

உசிலம்பட்டி, செப்.17: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் திராவிடர் கழகம், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு பெரியாரின் திருவுருவச்…

செஞ்சியில் ஈ.வெ.ரா 147வது பிறந்த நாள் விழா

விழுப்புரம், செப்.17: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், பகுத்தறிவு பகலவன் ஈ.வெ.ராமசாமியின் 147வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு செஞ்சி சட்டமன்ற…