Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டி – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு.

அக்டோபர் 7 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் மோர்தானா அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (அக்.7) அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையை சுற்றுலா தளமாக…

📰 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் SDPI கோரிக்கை மனு!

தென்காசி நகரத்தில் ரேஷன் கடை பிரிப்பு, கழிவுநீர் ஓடை, தார்ச்சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21, 24, 25-ஆம் வார்டு பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் நோக்கில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் வேம்படி பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் SDPI…

🇮🇳 வரலாற்றில் மிகப்பெரிய வருமானவரி சோதனை – 352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல்! 💰🔥

ஓடிசாவில் 10 நாட்கள் நீடித்த வருமானவரி துறையின் அதிரடி சோதனையில், மொத்தம் ₹352 கோடி ரூபாய் கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்! அதிகாரிகள் பணத்தை எண்ணுவதற்கே 36 கணக்குப் பொறிகள் பயன்படுத்தியுள்ளனர்.இது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய Income Tax Raid…

வரலாற்றில் கரும்புள்ளி…?

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசரை நோக்கி வழக்கறிஞர் ஒருவர் காலணி எறிந்த சம்பவம் நாட்டின் நீதித்துறை வரலாற்றில் கரும்புள்ளி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை இன்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை நோக்கி ஒரு வழக்கறிஞர்…

செஞ்சியில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் சமூக நீதி மாணவியர் விடுதி திறப்பு விழா!

அக்டோபர் 6 – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி:விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தாட்கோ (TAHDCO) திட்டத்தின் கீழ், ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் புதிய சமூக நீதி மாணவியர் விடுதி கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்நவீன…

ஆவடி காவல்துறையின் முன்முயற்சி – பள்ளி மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி!

சென்னை, அக்டோபர் 6:போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில், ஆவடி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரிலும், ஆவடி காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படியும், SRMC சரக…

குடியாத்தத்தில் மர்மமான முறையில் விவசாயி உயிரிழப்பு – பெண் கைது…?

அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் அருகே மர்மமான முறையில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி (45) என்ற விவசாயி, தனது மனைவி ஷோபனா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து…

குடியாத்தத்தில் நிழற்கூடம் கட்டுமானத்தில் விதிமுறை மீறல்!

அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் மனு அக்டோபர் 6 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் ஒன்றியம் தாட்டிமானபல்லி ஊராட்சியில், பஸ் நிறுத்தத்தில் M.P. – CDS திட்டத்தின் கீழ் பயணிகளுக்காக நிழற்கூடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிழற்கூட கட்டுமானத்தில், அரசு கட்டுமான விதிமுறைகளுக்கு மாறாக…

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

சோலார் மின் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டத்தில் பதற்றம் – 80க்கும் மேற்பட்டோர் கைது தென்காசி:தென்காசி மாவட்டத்தில் சோலார் மின் ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் இன்று பதற்றம் ஏற்படுத்தியது. தகவலின்படி, சோலார் மின் ஆலை திட்டத்தால்…

உச்சநீதிமன்றம் – தலைமை நீதியரசர்…!

மிகக் கௌரவமான தலைமை நீதிபதி திரு. பி. ஆர். கவாய் அவர்களை உச்ச நீதிமன்றத்தின் உள்ளே அவமதிக்கும் வகையில் நடந்த இந்த அவமானகரமான செயல், நமது ஜனநாயகத்தின் உயர்ந்த நீதித்துறை பதவிக்கு எதிரான தாக்குதலாகும். இது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. அந்தச்…