வேலூர் மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்.
அக்டோபர் 3 – வேலூர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று,…








