Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

🔷 “உச்சநீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதியை அவமதித்தது – இந்திய ஜனநாயகத்தை அவமதித்த செயல்!”

உச்சநீதிமன்ற வளாகத்திலேயே,இந்திய தலைமை நீதிபதி @JusticeBRGavai அவர்களை அவமதிக்கும் நோக்கில் செருப்பை வீசியசனாதன வெறியால் மயங்கிய வழக்கறிஞரை,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய நீதித்துறையின் உச்சப் பதவியில் உள்ள தலைமை நீதிபதியை அவமதிக்க முயன்றிருப்பது —நீதித்துறையையே குறிவைக்கும்…

கரூர் நிழலில் த.வெ.க தலைவர் விஜயின் அமைதியான அரசியல் கணக்கீடு…?

சிறப்பு அரசியல் பகுப்பாய்வு: தமிழக அரசியல் களத்தில் ஒரு புதுமுகம் — ஆனால் மிகப்பெரிய சமூக ஆதரவு வட்டத்துடன் தோன்றியவர் நடிகர் விஜய். சமீபத்திய கரூர் சம்பவம் அவரது அரசியல் பயணத்தின் முதல் பெரிய சோதனையாக மாறியுள்ளது. அந்தச் சம்பவம் குறித்து…

இந்திய தேர்தல் ஆணையம் – பாஜக இணைந்து நடத்தும் வாக்குத் திருட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்!

குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் முன்னெடுப்பு வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம்:இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்தி வரும் வாக்குத் திருட்டு மற்றும் ஜனநாயக விரோத செயல்பாடுகளை கண்டித்து, வேலூர் மத்திய மாவட்டம்…

தொடர்கிறது…! தமிழ்நாட்டின் போராட்டம்…?

“தமிழ்நாடு யாருடன் போராடுகிறது?” — மக்களின் குரல்! தமிழ்நாடு எப்போதுமே போராட்டத்தின் நிலம். ஆனால் அந்தப் போராட்டம் ஒருவருக்கு எதிராக அல்ல — ஒரு அநீதி, ஒரு ஒடுக்குமுறை, ஒரு ஆணவ மனப்பான்மைக்கு எதிராகத்தான். இன்று “தமிழ்நாடு யாருடன் போராடுகிறது?” என்ற…

த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமா? விஜய் – ராகுல் காந்தி தொடர்ச்சியான ஆலோசனைகள்…? அரசியல் சர்ச்சையை கிளப்புகின்றன!

சென்னை:தமிழக அரசியல் சூழலில் திடீர் அலைகளை ஏற்படுத்தியுள்ள புதிய செய்தி ஒன்று தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.த.வெ.க தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தொடர்ந்து தொலைபேசி வழியாகவும், நெருங்கிய நிர்வாகிகளின்…

கட்டப்பனாவில் கழிவுநீர் தொட்டி சுத்தம்: மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்…?

கேரளா, இடுக்கி, அக்டோபர் 5:கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கிய மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவானது. விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாடு கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று…

குடியாத்தத்தில் மாபெரும் ரத்ததான முகாம் – மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாள் முன்னிட்டு.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மகாத்மா காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு குடியாத்தம் திருமலை கார்டன் ராஜகணபதி நகர் குடியிருப்போர் நல சங்கம் மற்றும் குடியாத்தம் அரசு பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் ரத்ததான…

விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு – அமைச்சர் மற்றும் எம்.பி.யிடம் நேரில் வழங்கல்.

வேலூர், அக்டோபர் 5:வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுக்குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம், வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையில், போஜனாபுரம் ஊராட்சி திரு வி.ராஜி மற்றும் மேல்முட்டுக்கூர் ச.பார்த்தீபன் ஆகியோர்…

DIGITAL INDIA – நகரங்களாகும் கிராமங்கள்…?

🌾 டிஜிட்டல் கிராமங்கள்: பாரத்நெட் திட்டம் மூலம் உருவாகும் புதிய இந்தியா. சேக் முகைதீன் — இணை ஆசிரியர் இந்தியாவின் வளர்ச்சி பாதையில், ஊரக பகுதிகள் தான் அதன் இதயம். ஆனால், பல ஆண்டுகளாக தொழில்நுட்பம், கல்வி, மருத்துவம், வணிகம் ஆகிய…

“சந்தன்கி – சமூக ஒற்றுமை கிராமம்”

சமையல் செய்யாத ஊர் — ‘சந்தன்கி’ கிராமத்தின் சமூக அற்புதம்! சேக் முகைதீன் – இணை ஆசிரியர் உலகம் முழுவதும் தனிமையும் தொழில்மயமுமான வாழ்க்கை வேகமாகப் பரவி வரும் காலத்தில், மனிதர்களின் சமூக பிணைப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனால்…