ஒரு ரூபாய் உதவியாளரிலிருந்து முதல் இந்திய நீதிபதியாக!
திருவாரூரில் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சிறுவன், மாதம் ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவியாளராக பணியில் இருந்தான். அவனது பெயர் முத்துசாமி. ஒரு நாள் கிராமத்தில் அணை உடைந்தது. அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுவன் துணிவோடு…









