அரூரில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு.
தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அன்னை தெரேசா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் 200-க்கும்…







