Sun. Oct 5th, 2025

Author: TN NEWS

சீமான் மீது காவல்துறையில் புகார்?

உசிலம்பட்டி 10.01.2025 *பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,* வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற…

தளர்கிறதா  தமிழக வெற்றி கழகம்?

அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்’ என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தோர் அதிர்ச்சியில் உறைந்து…

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்.

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.…

லஞ்சம்….நில அளவை செய்பவர்கள் கைது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட மேல்வைலாமூர் கிராத்தில் நிலம் அளவீடு செய்ததற்கு ரூபாய் 9000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் தங்கராஜ், லைசென்ஸ் சர்வேயர் பாரதி, இடைத்தரகர் சரத்குமார் ஆகிய மூவரும் கைது.விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான போலீசார்…

சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.

உசிலம்பட்டி 08.01.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு…

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்!

உசிலம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தஷ்விக், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் யூகேஜீ…

சேலம் மாவட்டத்தில் ரவுடி கும்பலை போலீசார் வலைவீச்சு?

பாஜக கொடி கட்டிய கருப்பு நிற கார்களில் வலம் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பலை, தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைக்கும்போது தப்பியோடினர். கார் மற்றும் காரில் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து ஆயுத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்…

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதன்கிழமையான இன்று (08.01.2025) அரியலூர்…

துணைவேந்தர்கள் நியமனங்களில் இனி ஆளுநர்களுக்கே அதிக அதிகாரம்… UGC-யின் புதிய விதிகள் வெளியீடு!

#BREAKING | மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பணியாற்றும் ஆளுநர்களுக்கு, துணைவேந்தர்களின் தேர்வு மற்றும் நியமனம் மீதான கூடுதல் அதிகாரத்தை வழங்கி UGC புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இது தற்போது தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற துணைவேந்தர்கள் நியமன…

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்.

*பொங்கலுக்கு போனஸ், பாசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக ஒவ்வொரு ஆண்டு தோறும் பால் உற்பத்தி விலையை உயர்த்த…