Tue. Jan 20th, 2026

Author: TN NEWS

விசாரணை சிறப்பு: கரூர் கூட்டம் – அரசியல் அலட்சியமா? மக்கள் படுகொலையா?

கரூர் கூட்ட நெரிசல் பலி – விசாரணை சிறப்பு கட்டுரை: துயரம் – களத்தின் படுகொலை:: கரூர் நகரம் – பொதுவான அரசியல் கூட்டம் போலத் தொடங்கிய நிகழ்வு, எதிர்பாராதவிதமாக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நெரிசல் விபரீதமாக மாறியது. நடிகர் விஜய் தலைமையிலான…

கல்விதான் நம் வாழ்க்கையின் வெளிச்சம் ✨

நேற்று (26/09/2025) நடந்த “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சி, பார்த்த ஒவ்வொருவரின் மனதிலும் நம்பிக்கை விதையை விதைத்தது. மேடையில் பேச வந்த அரசுப்பள்ளி மாணவர்கள், தங்கள் வலியையும், போராட்டங்களையும், அதைக் கடந்துசெல்ல வைத்த கல்வியின் சக்தியையும் உருக்கமாகச் சொன்னார்கள். “எங்கள் பெற்றோர்…

இந்தியாவின் முன்னோடிகள்…! சிறப்பு கட்டுரை!!

🗞️பத்திரிகை சிறப்பு கட்டுரை – இந்தியாவின் தாமஸ் ஆல்பா எடிசன்: ஜி.டி. நாயுடு. ஆரம்ப வாழ்க்கை – ஆர்வத்திலிருந்து அறிவியலுக்கு: 1904 ஆம் ஆண்டு கோவையில் பிறந்த ஜி.டி. நாயுடு (Gopalswamy Doraiswamy Naidu), சிறுவயதிலிருந்தே விசித்திர ஆர்வம் கொண்டவர். பொருட்களை…

GST வரி இழப்பீடு செய்யும் – தமிழ்நாடு குவாரிகள்….?

தென்காசி உள்ளிட்ட தமிழக குவாரிகளில் எடை முறைகேடு – கேரளா நோக்கி சட்டவிரோத பரிமாற்றம்: ஆழமான விசாரணை ரிப்போர்ட்: செய்தியாளர்: ஜெ.அமல்ராஜ், தென்காசி (தலைமை) ❖ முன்னுரை: தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் எம்-சாண்ட்,…

பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?

அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…

ஆடு திருட்டு – கைது நடவடிக்கை…?

குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற இருவர் பொதுமக்களால் பிடிபட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது?செப்டம்பர் 26-ம் தேதி இரவு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி இந்திரா நகர்…

வனத்துறை வேட்டை…?

குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி, இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபரம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன ரேஞ்சர் பிரதீப் குமார் தலைமையிலான வனத்துறையினர், செப்டம்பர் 26ஆம் தேதி சூறாளூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் வங்கதேசத்தவர்கள் வழக்கில் தீர்ப்பு…!

சிறை நாட்களே தண்டனை, அபராதம் ரூ.100; நாடு கடத்த அரசு நடவடிக்கை; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கி தனியார் மில்லில் வேலை செய்து வந்த 31 வங்க தேசத்தவர்கள் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில்…

சென்னை நிருபர்கள் சங்கம் MRG.

சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல்: ஊடக உலகின் கவனத்தை ஈர்க்கும் முன்னேற்பாடுகள் : சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் (Madras Reporters Guild – MRG) தேர்தல் நடத்தும் திட்டம் தீவிரமடைந்துள்ளது. நீண்டகாலமாக தேர்தல்…

🚨விவசாயிகள் கடத்தல்…?

📰 போலிஸ் போல் நடித்து விவசாயியை கடத்தல் – அண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது குடியாத்தம், செப்டம்பர் 26:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நிலப் பிரச்சினையை மையமாகக் கொண்டு போலிஸ் போல் நடித்து விவசாயியை கடத்திச் சென்ற அண்ணன்–தம்பி…