💧 குடிநீர் குழாய்க்கு மரியாதை…?
📰 குடிநீர் பைப் லைனுக்கு மாலை அணிவித்து நல்லடக்கம் – ஆவுடையானூரில் அதிர்ச்சி நிகழ்வு…! தென்காசி:தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் பைப் லைன் பழுதுபார்க்காததை எதிர்த்து அதிர்ச்சிகரமான வகையில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த…










