Sun. Oct 5th, 2025

Category: PRESS & MEDIA

விழிப்புணர்வு பேரணி – உசிலம்பட்டியில்?

**உசிலம்பட்டியில் ஹெல்மெட் அணிவதற்கான விழிப்புணர்வு பேரணி – போக்குவரத்து காவலர் முன்னெடுப்பு** **உசிலம்பட்டி, 27.01.2025:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் **”தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியம்”** குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…

தமிழ்நாடு ஆளுநர் விருது – பள்ளி மாணவிக்கு – வாழ்த்துக்கள்…!

**வடகரை சிறுமியின் கட்டுரைப் போட்டியில் மாநில மூன்றாம் இடம் – ஆளுநரிடம் இருந்து விருது பெற்று சாதனை!** **நாகர்கோவில்:** சாம்பவர்வடகரை வடக்கு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கோட்டை சாமி – ராமலெட்சுமி தம்பதியரின் மகள் கோ. ஹெப்சிபா, தமிழ்நாடு ஆளுநர்…

கேஸ் சிலிண்டர் கசிவு?

தென்காசியில் கேஸ் சிலிண்டர் கசிவு: 3 பேர் படுகாயம் – தற்கொலை முயற்சி என போலீசார் விசாரணை தென்காசி: தென்காசி மாவட்டம், சக்தி நகர் பகுதியில் ஒரு வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்தது. இந்த சம்பவத்தில்…

சித்தாலப்பாக்கம் 76 ஆவது குடியரசு தின விழா!

26.1.2025 நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை வெகு விமர்சியாக சென்னை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள பூங்காவில் கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கொடியேற்றி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்…

நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தமிழ்நாடு காவல்துறை? பொது மக்கள் கேள்வி?

சற்று முன்! இன்று 27-Jan-2025 நள்ளிரவு 12:00 மணிக்கு நம்பர் Plate இல்லாமல் செல்லும் கனிம வள வாகனம். கன்னியாகுமரி மாவட்டம், களியங்காடு பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட இடத்தில் அவர்களை தாண்டியே இந்த வாகனம் சென்றது. நடவடிக்கை எடுக்கப்படுமா? பொதுமக்கள்…

நாடாளுமன்ற கூட்டுக் குழு?

“மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தேர்தல் ஆதாயம் பெற பாஜக முயற்சிக்கிறது பாஜக”. நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா விளக்கம். வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவில் இரவோடு இரவாக பொருளடக்கம் மாற்றப்பட்டு, சரத்து வாரியாக விவாதம்…

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி…!

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக மதுரை மாவட்டம் – வள்ளலார்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி,…

இளம் வயதில் பெண் தற்கொலை முயற்சி?

சங்கரன்கோவில் அருகே பரபரப்பு? எஸ்ஐ மீது புகார் அளித்து இளம் பெண் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை முயற்சி…….? சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரி தீவிர சிகிச்சை பிரிவு உள்ளார். இது குறித்து சின்ன கோவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்த போலீசார் இளம்பெண், சுரண்டை…

உசிலம்பட்டி சக்கரவர்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று இந்தியாவின் 76- ஆவது குடியரசு தின விழா!

பள்ளி தாளாளர் கல்வியாளர் முனைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தலைமை ஆசிரியர். லயன் .அமுத பிரியா அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்கள். சிறப்பு விருந்தினராக இந்தியாவின் பாரா ஒலிம்பிக் தடகளப் போட்டியில் வெள்ளி…