“உயிரிழப்பின் துயரத்தில் தவறான தகவல் பரவல் ஜனநாயகத்திற்கு ஆபத்து”
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது தமிழகத்தையே உலுக்கிய துயரச் சம்பவமாகும். குடும்பங்கள் தங்களின் அன்பான உறவுகளை இழந்து வாடிக்கொண்டிருக்கும் நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், தூண்டுதல் கருத்துக்கள் பதிவிட்டு வருவது மிகவும்…