Wed. Jul 23rd, 2025

Category: PRESS & MEDIA

நீங்கள் எதை விதைத்தீர்களோ அதைதான் அருவடை செய்வீர்கள்?

காஸாவில் உள்ள மக்கள் கொல்லப்படும் போது ஜேம்ஸ் வுட்ஸ் என்பவர் இவர் அனைவரையும் கொல்லுங்கள், மக்கள் வீடுகள் ,குழந்தைகள் என அனைவரையும் அழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம் என்று வளைதளங்களில் பதிவிட்டிருந்தார் இந்த ஜியோனிஸ்ட் . ஆனால் இன்று இவரது…

விடுதலை சிறுத்தைகள் கட்சி – மாநில அங்கீகாரம் – தேர்தல் ஆணையம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் தந்த தேர்தல் ஆணையம்! சின்னம் என்ன தெரியுமா? விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து இரு கட்சிகளின்…

மஹா கும்பாபிஷேகம் – கங்கை நதி – சுத்தமாகுமா?

87 சதவீத கழிவுநீர் தற்போதுள்ள எஸ்டிபிகளில் சுத்திகரிக்கப்படும் என்றும், 13 சதவீதம் இடத்திலேயே சுத்திகரிக்கப்படும் என்றும் அரசு கூறுகிறது. மஹா கும்பத்தில் 450 மில்லியன் பக்தர்கள் புனித நீராட விரும்புவதால், கங்கை நீராடுவதை உறுதி செய்ய நிர்வாகம் எவ்வாறு முயல்கிறது? மிகப்பெரிய…

BREAKING NEWS: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட உள்ளது – காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு இந்தியா கூட்டணியின் தமிழக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால் இந்த முடிவு – செல்வப்பெருந்தகை இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள்…

இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக முன்னனி திரைப்பட நடிகர்?

அஜித் கார் ரேஸ்ல கலந்துக்க போறார்னு எல்லோருக்கும் தெரிஞ்ச அளவுக்கு அது என்ன ரேஸ், என்ன ரூல்ஸ்னு பல பேருக்கு தெரியல. எல்லோரும் அது எதோ வழக்கமா ஒரு சர்கியூட்குள்ள 10 லேப்போ 20 லேப்போ ஓட்டற ரேஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க.இந்த…

சந்திரகுமாரா? செந்தில்குமாரா? – ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக நேரடி போட்டி?

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தனது மகன் போட்டியிடுவதற்காக 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக…

சமத்துவ பொங்கல் விழா!

உசிலம்பட்டி 10.01.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் சுமார் 800க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்., இன்று இப்பள்ளியில்…

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!

உசிலம்பட்டி 10.01.2025 *உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார்…

சீமான் மீது காவல்துறையில் புகார்?

உசிலம்பட்டி 10.01.2025 *பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றம்சாட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திமுக வழக்கறிஞர் அணியினர் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.,* வடலூரில் 08.01.2025 ஆம் தேதி நடைபெற்ற…