அரசாண்மை நிலம் மீட்பு: திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள கூட்டுறவு சங்க வளாகம் மீட்பு.
திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து…
வீட்டை உடைத்து திருடும் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த இருவரையும் கைது செய்த கீரனூர் காவல்துறையினர்…?
வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடித்த இருவர் கைது – கீரனூர் காவல்துறையின் அதிரடி நடவடிக்கை. திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையப் பகுதியில் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள்: தர்மராஜ் –…
அண்ணாமலை பதவி மாற்றம்? பாஜக முடிவெடுத்துவிட்டதா?
சென்னை: தமிழகத்தில் அண்ணாமலையின் பதவி மாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பாஜகவில் உள்ளோர் இதை மறுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை…
தமிழ்நாட்டில் ‘ஆபரேஷன் தாமரை’; அதிமுகவில் பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சியா?
சென்னை: தமிழக அரசியலில் அதிமுகவைப் பிளக்க பாஜக முயற்சிக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகின்றன. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று இரவு பெங்களூர் வழியாக டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் உள்ளுக்குள்…
மத்திய அரசின் முரண்பாடு – தமிழ்நாடு அரசின் நிதியை தர மறுப்பு – கண்டனம்.
உசிலம்பட்டி 31.03.2025 *மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை எனில் இன்னும் பல்வேறு போராட்டங்கள் தொடரும் – என உசிலம்பட்டியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன்பேட்டி* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்…
நாட்டில் அன்பும் அமைதியும் தழைக்க ரம்ஜான் திருநாளில் உறுதியேற்போம்
தருமபுரி: புனித ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் நோன்பிருந்து, இறை வழிபாட்டில் ஈடுபட்டு, சமூகத்தில் அன்பும் அமைதியும் நிலைபெற அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்று அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சர்வதேச அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்லாமிய…
மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.
திருப்பூரில் மின்சார டிரான்ஸ்பார்மர் சாய்வு: உடனடி நடவடிக்கை தேவையென பொதுமக்கள் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், பாண்டியர் நகரில் சில நாட்களுக்கு முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் திடீரென கீழே விழுந்த சம்பவம் ஏற்பட்ட நிலையில், இன்று எம். எஸ்.…
திருட்டு சம்பவம் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
போயம்பாளையத்தில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: கண்காணிப்பை தீவிரப்படுத்த சமூக ஆர்வலர் கோரிக்கை திருப்பூர், மார்ச் 30: திருப்பூர் மாவட்டம், போயம்பாளையம் சக்தி நகரில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், பொது மக்களிடையே அதிக அச்சம் உருவாகியுள்ளது.…
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு தேர்வு அறிவிப்பு.
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. விக்னேஷ்வர்.