Mon. Jul 28th, 2025

Category: PRESS & MEDIA

அரசின் பெருமைக்காக கோவில் கும்பாபிஷேகத்தை அரைகுறையாக செய்வதை இந்து முன்னணி கண்டிக்கிறது..

இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. தென்காசி, காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோவில் திருப்பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் அவசரகதியில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டதற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பல…

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் – தொல் திருமாவளவன் அவர்கள் அறிக்கை:

வக்ஃபு திருத்தச் சட்டம்:——————————————சட்டத்தின் பெயரால் இஸ்லாமியர்களின் சொத்துகளைக் கைப்பற்றுவதற்கான சதிமுயற்சி! பாஜக அரசின் பெரும்பான்மைவாத ஃபாசிசத்தைக் கண்டித்து ஏப்ரல்- 08 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம்! அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வக்ஃபு சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்!…

மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தகவல்!

திண்டுக்கல் மாவட்டம்கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டும் – தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம், 1947 மற்றும் விதிகள் 1948-ன் கீழ்…

வக்ஃபு வாரிய சட்ட மாற்றம்: முஸ்லிம் சொத்துகளில் தலையீடு செய்யும் முயற்சியா?

புதிய சட்டத்திருத்தத்தால் எழும் எதிர்ப்புகள்: பாஜக தலைமையிலான மத்திய அரசு வக்ஃபு வாரிய சட்டத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இனி பிற மதத்தினரும் வக்ஃபு வாரிய நிர்வாகிகளாக நியமிக்கப்படலாம் என்கிறது புதிய சட்டத்திருத்தம். இந்தத்…

லஞ்சம்: விசாரணை வளையத்தில் காவல்துறை ஆய்வாளர்…?

கலெக்டரின் உறவினர் எனக்கூறி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..? கன்னியாகுமரி: தமிழக காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமாக, தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நெப்போலியன் ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.…

பத்திரிகை அறிக்கை: திருப்பூர் மாநகர காவல்துறை.

1). போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு காவல் அழைப்பு மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வாகன சிறு வழக்குகளுக்கான அபராதத் தொகை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அபராதத் தொகையை செலுத்த அறிவுறுத்துவதற்காக…

பத்திரிகை செய்தி…!

புதுச்சேரியில் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளரை சந்தித்த புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள் புதுச்சேரி: புதிய உலகம் அறக்கட்டளை மற்றும் நேஷனல் விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா நிர்வாகிகள் புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சிறைச்சாலை…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் அனைத்து துறைகளிலும் பல விதமான மாற்றம் செய்து வருகிறார்.

மக்கள் தங்களின் குறைகளை நேரிடையாகவே புகார்கள் செய்து நிவர்த்தி செய்துகொள்ள தமிழ்நாடு மின்வாரியம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து…

மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் ஆய்வுகள். திருப்பூர் மாவட்டம்.

திருப்பூர் ஏப் 02,, *ரேசன்கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் 408 பாக்கெட் பறிமுதல்.* *ரூ.10,521 மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்களை பினாயில் ஊற்றி அழித்த உணவு பாதுகாப்பு துறையினர்.* *காலாவதியாகி 9 மாதங்களான உணவு பொருட்களை ரேசன்கடைகளில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.*…