Sun. Jul 27th, 2025

Category: PRESS & MEDIA

கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை…!

கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி,ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை,…

ஜபல்பூரில் #கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது தாக்குதல் SDPI கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில், கடந்த மார்ச் 31 அன்று, பஜ்ரங்தள் இயக்கத்தினர், கிறிஸ்தவ யாத்ரீகர்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜூபிலி…

பாம்பன் நூற்றாண்டு கல்வெட்டை மீண்டும் நிறுவ கோரிக்கை – இரயில்வே நிர்வாகத்தின் நடவடிக்கையின்மை கண்டனம்.

பாம்பன், ஏப்ரல் 6:பாம்பன் ரயில்வழிப் பாலத்தின் நூற்றாண்டு விழா 2014 ஜனவரி 28-ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் APJ அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரது…

முன்னாள் அமைச்சர் உதயகுமார் உரை

உசிலம்பட்டி 05.04.2025 *மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம் – ஆனால் அதற்கான கோரிக்கையை முன்வைத்தது அதிமுக தான் என்பதை மறுக்க முடியாது – என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேச்சு* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

அவிநாசியில் மின்வாரிய சிறப்பு முகாம்.

திருப்பூர் ஏப் 05, *தேர் ஓடுகின்ற வீதிகளில் ஆறு மாதங்களாக இருளில் மூழ்கிய கடைகள்.* *புதைவட மின்சார கேபிள் அமைக்கப்பட்டதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சரிசெய்து அனைவருக்கும் முழுமையாக இணைப்பை வழங்க வேண்டுமென அவிநாசியில் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மின்நுகர்வோர் மற்றும்…

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் விதிமீறல்கள் ஏற்புடையவை அல்ல!

வியாபாரிகள், விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகள்,…

சுரண்டையில் மருத்துவமனையின்மையால் மாணவி உயிரிழப்பு – பொதுமக்கள் மனவேதனை.

தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ரெட்டைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த மானஷா (வயது 14), இன்று காலை பள்ளிக்கு வந்தபோது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக…

சந்தைக்கு புதிது. தமிழன் கண்டுபிடிப்பு அமெரிக்காவில்…?

பெப்ஸி,கோக், பேன்டா, தம்ஸப், காபி, டீ, பியர், ஒயின், விஸ்கி, லிம்கா, ஐஸ் காபி, க்ரீன் டீ…. இது எல்லாம் தனி, தனி பானங்கள் என நாம் நினைத்தாலும், அனைத்து பானங்களுக்கும் பொதுவாக இருப்பது தண்ணீர்தான். அதாவது அனைத்து பானங்களும் 95%…

தென்காசி  காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி..!

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏழாம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் தென்காசியைச் சேர்ந்த நம்பிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கோவிலில் திருப்பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும்…

வக்ஃப் மசோதா மீதான விவாத பங்கடுப்பை தவிர்த்த ராகுல், பிரியங்கா காந்தி:

தேர்ந்தெடுத்த மற்றும் சிறுபான்மை மக்களுக்கு ஏமாற்றம்!————————————வக்ஃப் (திருத்த) மசோதா 2025 குறித்த மக்களவை விவாதத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வத்ராவும் பங்கேற்காதது குறித்து எஸ்டிபிஐ கட்சி ஆழ்ந்த ஏமாற்றத்தையும் கடும் கண்டனத்தையும் தெரிவிக்கிறது. மிகவும் முக்கியமான இந்த விவாதத்தில் காங்கிரஸ்…