Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கு சுதந்திர தின வாழ்த்து

தஞ்சாவூர் –தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்கை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை…

மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை.

*இந்திய தேசியக்கொடியை ஏற்ற வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை* வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினம் விழா கொண்டாட்டம்.

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15-08-2025 இன்று 79 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மதிப்பிற்குரிய குடியாத்தம் வட்டாட்சியர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.…

குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

குடியாத்தம், ஆகஸ்ட் 15 –தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் இன்று (14.08.2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியரின்…

மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி.

திருக்கோவலூர் அங்கவை-சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, அரகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோவிலில் “வரலாற்றைப் படிப்போம், பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கல்வெட்டுப் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை, கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்றாய்வு மையத் தலைவர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் வழங்கினார்.…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அழைப்பு.

இன்று 14/08/2025 சென்னையில் மெழுகுவர்த்திகள் ஏந்தி ஊர்வலம். இந்திய தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகள் குறித்து நாட்டு மக்கள் தங்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சேக் முகைதீன் இணை ஆசிரியர் தமிழ்நாடு டுடே

விடுமுறை நாட்களில் நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை – காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.

📍 இடம்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு & பூதலூர் ஒன்றியம்📍 கோரிக்கை வைத்தவர்: ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், தலைவர், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம்.📍 பெறுநர்: திருமதி பிரியங்கா பங்கஜம், மாவட்ட ஆட்சித்தலைவர். ✅முக்கிய அம்சங்கள்: மழையிலும் குறுவை அறுவடை முழு வீச்சில்…

சு. வெங்கடேசன் எம்.பி. விமர்சனம் – வாராக்கடன் வசூல் நடவடிக்கை…?

பின்னணி: வாராக்கடன் என அறிவித்த பிறகும் வசூல் நடவடிக்கை தொடரும் என்ற அறிவிப்பு. விமர்சனம்: “தீய்ந்து போன டயலாக்கை எத்தனை முறை பேசுவீர்கள்?” – சு. வெங்கடேசன் எம்.பி. 2014 முதல் பெயர், தொகையுடன் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும். மக்கள்…

பணி பாதுகாப்பு உண்டு – போராட்டம் கைவிட தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பிரியா வேண்டுகோள்…!

சென்னை, ரிப்பன் மாளிகை அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம், அவர்கள் கலைந்து செல்ல வேண்டும் என சென்னை மேயர் ஆர். பிரியா வேண்டுகோள் விடுத்தார். பணி நிரந்தரம் மற்றும் பணி பாதுகாப்பு கோரிக்கைகளை தூய்மை பணியாளர்கள் முன்வைத்த நிலையில், பேச்சுவார்த்தையில்…