Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

15வது துணை ஜனாதிபதி தேர்வு💐 தமிழ்நாடு டுடே குழுமத்தின் வாழ்த்துக்கள் 👑

இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதி – சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்தல் முடிவு: இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிட்ட இவர் 452 வாக்குகள் பெற்று வெற்றி…

பட்டா… விழிப்புணர்வு தொகுப்பு…!

சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தவுடன் வேலை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது. பத்திரம் தான் நம் கைக்கு கிடைத்துவிட்டதே இனி சொத்து நமக்குத்தான் சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. பட்டா வாங்குவது மிக அவசியம். அதிலும் ஒருவரிடம் இருந்து சொத்து…

குடியாத்தம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது.

குடியாத்தம், செப்டம்பர் 9:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செருவங்கி பகுதியில் கஞ்சா விற்பதாக குடியாத்தம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சுரேஷ் உத்தரவு பிரகாரம், சப்–இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் செருவங்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில்…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்.

குடியாத்தம், செப்டம்பர் 9:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டாட்சியர் திரு. கி. பழனி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார்.தலைமையிடத்து துணை வட்டாட்சியர்…

மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சிலம்பம் சுற்றும் நிகழ்வு…!

ஒடுகத்தூர் சங்கரா மேல்நிலைப் பள்ளியில் “சிலம்பம் சுற்றும்” நிகழ்ச்சி. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்:வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக “சாதனைத் தமிழர் புத்தகம்” முன்னெடுத்த திருக்குறள் சொல்லியபடி சிலம்பம் சுற்றும்…

“வாக்குத்திருட்டைத் தடுப்போம் – ஜனநாயகத்தை காப்போம்”

திருநெல்வேலி ரஹ்மத் நகர் பெல் பின்ஸ் மைதானத்தில் காங்கிரஸ் அரசியல் மாநாடு. திருநெல்வேலி, ரஹ்மத் நகர்: இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளையும், பா.ஜ.க. அரசின் சூழ்ச்சிகளையும் வெளிக்கொணர்ந்ததையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

திண்டுக்கல் சிவாஜி நகரில் சுகாதாரம் பாதிப்பு, அதிகாரிகள் அலட்சியம்…!

திண்டுக்கல் சிவாஜிநகரில் 20 நாட்களாக கழிவுநீர் தேக்கம் – அதிகாரிகள் அலட்சியத்திற்கு மக்கள் எதிர்ப்பு திண்டுக்கல் மாநகராட்சியின் 2வது வார்டு, செவாலியே சிவாஜிநகர் 2வது தெருவில் கடந்த 20 நாட்களாக பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள்…

தமிழக வெற்றி கழகம் பெண் நிர்வாகி கைது…?

திண்டுக்கலில் தவெக நிர்வாகி அர்சிதா கைது – 11 சவரன் நகை திருட்டு வழக்கு பரபரப்பு திண்டுக்கல் மாவட்டம் மேல்புறம் ஒன்றிய தவெக இணைச் செயலாளராக இருந்த அர்சிதா, நகை திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தகவலின்படி, ஒரு வீட்டிற்கு…

தெருநாய்கள் கடித்து சிறுவன் காயம்…!

பழனியில் தெருநாய்கள் தாக்குதல் – 4 வயது சிறுவன் காயம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கனி ராவுத்தர் கறிக்கடை சந்து, கோட்டைமேடு தெரு பஷீர் கடை சந்து அருகே இன்று அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது…

ஆன்மீகப் பயணமாக டெல்லி சென்ற செங்கோட்டையன்…?

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு: புதுடில்லி :அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார். செங்கோட்டையன்…