Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – செப்டம்பர் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 27, 28-வது வார்டுகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் இன்று (செப்டம்பர் 11) காலை பேரணாம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

எறையூர் நரிக்குறவர்களின் நிலமில்லா வாழ்வு – வாக்குறுதி நான்கு வருடங்களாக காத்திருக்கும் பட்டா…?

பெரம்பலூர்: “நிலம் இருந்தால் நாங்களும் விவசாயம் செய்யலாம், வீடு கட்டிக்கொள்ளலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலம் தருவோம் என்று சொல்லி நான்கு வருடமாச்சு. இன்னும் காத்துக்கிட்டே இருக்கோம்…”இது எறையூரில் வாழும் ஒரு நரிக்குறவர் தாயின் குரல். 🌾 நிலம்…

பாமகவில் பெரும் பிளவு: அன்புமணி நீக்கம் – தமிழக அரசியலில் அடுத்த அலை என்ன?

சென்னை:தமிழக அரசியலில் தந்தை-மகன் மோதல்கள் புதிதல்ல. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) வெடித்திருக்கும் பிளவு, சாதாரண குடும்ப அரசியல் சண்டையல்ல – ஒரு தலைமுறை அரசியலை அசைக்கும் சவாலாக மாறியுள்ளது. டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகன் அன்புமணியை “கட்சிக்கே…

தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் சஸ்பெண்டை கண்டித்து கருப்பு பேட்ஜ் போராட்டம்.

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சார்பதிவாளர் (பொறுப்பு) காட்டுராஜா மற்றும் கடலூர் மாவட்டம் வடலூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சுரேஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் இன்று (செப்.11) கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…

நெசவுத் தொழிலாளிகளுக்கு தனி கவுண்டர் கோரிக்கை…!

நெசவுத்தொழிலாளர்கள் குறைகளை தீர்க்க “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்களில் கவுண்டர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்..! தென்காசி மாவட்ட SDPI கட்சியின் தொகுதி தலைவர், செயலாளர் மற்றும் நகர தலைவர், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்…

பேரணாம்பட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் – 2 பேர் கைது

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:பேரணாம்பட்டு பகுதியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த சம்பவத்தில், காவல்துறை இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. பேரணாம்பட்டு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபுக்கு ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து,…

ஊட்டச்சத்து கண்காட்சி.

குடியாத்தம் காக்க தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரி மற்றும் அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக இன்று ஊட்டச்சத்து கண்காட்சி செப்டம்பர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும்…

குடியாத்தத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்.

வேலூர் மாவட்டம், செப்டம்பர் 10:குடியாத்தம் வட்டம் மேல் முட்டுக்கூர், செருவாங்கி, செட்டிகுப்பம், ராஜா குப்பம் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாகத் தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு குடியாத்தம் வட்டார வளர்ச்சி…

ஒரு இரு சக்கர வாகனத்தில் 6 கல்லூரி மாணவர்கள் பயணம் – நடவடிக்கை தேவை…?

சுரண்டையில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் – பொதுமக்கள் கவலை சுரண்டை:தென்காசி மாவட்டம் சுரண்டையில் காமராஜர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுரண்டை புது மார்கெட்…

செப்டம்பர் 24: தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

16 அம்சக் கோரிக்கைகள் – “பணியாளர்களின் குரல் அரசை சென்றடைய வேண்டியது அவசியம்” தென்காசி, செப்டம்பர் 10:தமிழகத்தின் ஊரக வளர்ச்சித் துறை இன்று கிராமங்களின் முதுகெலும்பாக விளங்கி வருகிறது. தூய்மை காவலர் முதல் சுகாதார அலுவலர்கள், குடிநீர் ஆபரேட்டர் முதல் ஊராட்சி…