Wed. Oct 8th, 2025

Category: Tamilnadutoday.in/2024

Quit GPay – BHIM-ஐ தேர்வு செய்கிறோம் 🇮🇳

அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் 50% வரி விதித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 👉 இந்தியர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?நமது அதிகப்படியான அமெரிக்க நம்பிக்கையே இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். அதிலிருந்து விடுபட வேண்டும். அரசாங்கம் தனது…

9/11 – பேராசையின் பேரழிவு, கல்வியின் பேரொளி.

உலகையே உலுக்கிய நாள் 2001 செப்டம்பர் 11.அமெரிக்காவின் நியூயார்க் நகரம் உலக வர்த்தக மையம் இடிந்து விழுந்த அந்தத் தருணத்தில், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின. உலக வரலாற்றில் ஒருபோதும் அழியாத கரும்புள்ளியாக அது பதிந்துவிட்டது. “Reading Makes a Country Great”…

இந்து பெண்களின் சொத்துரிமை – சட்ட வளர்ச்சியின் வரலாறு.

பல நூற்றாண்டுகளாக இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. கூட்டுக் குடும்பச் சொத்துகளில் ஆண்களுக்கே உரிமை உண்டு; பெண்கள் வாழ்நாள் பராமரிப்பு உரிமையுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலை இருந்தது. 1937 – விதவைகளுக்கு வாழ்நாள் உரிமை இந்த நிலையில் மாற்றம்…

குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனை – 15 பேர் வலைவீசி கைது.

கார், 40 மாத்திரை அட்டைகள், 5 ஊசிகள் பறிமுதல் வெலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த 15 பேரை போலீசார் வலைவீசி கைது செய்துள்ளனர். மேலும், காரும் உட்பட அதிகளவில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.…

மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 4 ஆண்டு சிறை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், கணவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேல மெஞ்ஞானபுரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, தனது…

சுந்தரபாண்டியபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

. தென்காசி, செப்டம்பர் 11 தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பு செயலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா, உதவி…

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து…!

கனிம அகழ்வுத் திட்டங்களுக்கு பொதுக் கருத்துக் கேட்பு ரத்து: ஒன்றிய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம், 24 முக்கிய கனிமங்கள்…

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி – செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 5 வரை.

சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி செப்டம்பர் 12, 2025 அன்று துவங்கி, அக்டோபர் 5, 2025 வரை…

குடியாத்தத்தில் போதை மாத்திரைகள், ஊசிகள் வைத்திருந்ததாக 4 இளைஞர்கள் கைது.

குடியாத்தம், செப்டம்பர் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பெரும்பாடி பகுதியில் சில இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பயன்படுத்துவதாக நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில், உதவி ஆய்வாளர்…

குடியாத்தத்தில் எல்.பி.எஃப். ஆட்டோ சங்க ஆலோசனைக் கூட்டம்

குடியாத்தம், செப்டம்பர் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் எல்.பி.எஃப். ஆட்டோ சங்கம் சார்பில், வரவிருக்கும் அண்ணா பிறந்தநாள் மற்றும் ஆயுத பூஜை விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் எஸ். சௌந்தரராஜன் கூட்டத்தில் சிறப்புரையாற்றி,…