Mon. Oct 6th, 2025

Category: Tamilnadutoday.in/2024

நலத்திட்டங்களுடன் கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

பாரதிய ஜனதா கட்சி சார்பாக பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திருவல்லிக்கேணி மீன் மார்க்கெட்டில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களுடன்…

திருச்சி – டெல்லி நேரடி விமான சேவை துவக்கம் : பயணிகளின் நீண்டநாள் கனவு நனவானது.

தென்னகத்தைச் சேர்ந்தவர்களுக்கு டெல்லி செல்வது பெரும்பாலும் சிரமமானதாகவே இருந்தது. ஏனெனில், திருச்சியிலிருந்து டெல்லி செல்ல வேண்டுமெனில் ஐதராபாத் வழியாக நீண்ட நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இந்த சிரமத்தைத் தீர்க்கும் வகையில், இன்டிகோ நிறுவனம் திருச்சி – டெல்லி நேரடி விமான…

தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் – மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறதா?

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.15 கோடி செலவில் தென்காசி மாவட்ட விளையாட்டு வளாகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு, கடந்த 14.09.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார். 400 மீட்டர் தடகள மைதானம், வாலிபால், கூடைப்பந்து உள்ளிட்ட…

குடியாத்தத்தில் பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.

18 செப்டம்பர் 2025 | வேலூர் வாக்கு திருட்டு மற்றும் மோசடி மூலம் ஆட்சி அமைத்ததாகக் கூறி, பாஜக அரசையும் அதற்கு துணை போன இந்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து, வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையெழுத்து இயக்கம்…

குடியாத்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

18 செப்டம்பர் 2025 | வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரத்தில் புதிய நீதி கட்சி சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் நல்வாழ்த்துகளுடன் நடைபெற்ற…

வன்னியர் தியாகிகளுக்கு வீரவணக்கம் – குடியாத்தத்தில் நிகழ்ச்சி

18 செப்டம்பர் 2025 | வேலூர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வன்னியர் சங்கம் சார்பில் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்காக வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்…

இன்றைய முக்கிய செய்திகள்:

தேதி: 18 செப்டம்பர் 2025 | வியாழக்கிழமை: 📰 முக்கியச் செய்தி: வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு தினம்; மருத்துவர்கள் – ராமதாஸ், அன்புமணி தனித்தனி அஞ்சலி. 1987 வன்னியர் போராட்டத்தில் உயிரிழந்த 21 பேரின் நினைவாக, பாமக நிறுவனர்…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல் ஆய்வு.

தஞ்சாவூர் இராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்துடன் இணைந்து, சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல்களின் ஆய்வு நடைபெற்றது. ஆய்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா.பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

முறப்பநாடு காவலரின் குடும்பத்திற்கு 15,73,318 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், V.K. புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபேரியில் வசிக்கும் முரப்பநாடு காவலர் தெய்வத்திரு சங்கர் குமார், கடந்த 18.06.2025 அன்று இரவு தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு 15,73,318 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. தெய்வத்திரு…

தென்காசி 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் திறப்பு விழா!

தென்காசி தொகுதியின் 11-வது வார்டில் புதிய நியாய விலை கடை கட்டிடம் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறந்து வைக்கப்பட்டது. விழாவில் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி…