குடியாத்தம் காளியம்மன்பட்டி அரசு பள்ளியில் – நாட்டு நலப் பணி முகாம் – மாணவர் பங்கின் முக்கியத்துவம் வலியுறுத்தல்.
செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வில் “நாடு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு” என்கிற தலைப்பில் முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர் டி.எஸ். விநாயகம்…