Sun. Oct 5th, 2025

Category: TN

குடியாத்தம் காளியம்மன்பட்டி அரசு பள்ளியில் – நாட்டு நலப் பணி முகாம் – மாணவர் பங்கின் முக்கியத்துவம் வலியுறுத்தல்.

செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் காளியம்மன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நாட்டு நலப் பணி திட்ட முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வில் “நாடு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு” என்கிற தலைப்பில் முன்னாள் மாவட்ட தொடர்பு அலுவலர் டி.எஸ். விநாயகம்…

குடியாத்தத்தில் இலவச இருதய சிகிச்சை முகாம்.

செப்டம்பர் 29, குடியாத்தம்வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பாபுரம் ஜிபிஎம் தெருவில் உள்ள கே.வி.எஸ். ஹார்ட் கேர் மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இலவச இருதய சிகிச்சை முகாமை நடத்தியது. இம்முகாமில் ரோட்டரி சங்கத் தலைவர் கே. சந்திரன் தலைமை வகித்தார்.பொது…

N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா!

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே புட்டிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் N.S.S. நாட்டு நலப்பணி திட்ட முகாம் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் கு. மணி அவர்கள் தலைமையேற்று, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவநதி…

அடுத்த தலைமுறையை காக்க ஒன்றுபடுவோம்!

அரூரில் ஜேசிஐ சார்பில் பனை விதை நடும் நிகழ்ச்சி அரூர் அருகே பசுமை வளத்தைப் பாதுகாப்பதற்காக ஜேசிஐ அரூர் கிளையிக்கம் வருடா வருடம் பனை விதை நடும் முயற்சியை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு, கோபிசெட்டிபாளையம் நாயக்கன் ஏரி மற்றும் சிக்கம்பட்டி…

👉 “கரூர் கூட்ட நெரிசல்: 41 உயிர்களை காவு கொண்ட அலட்சியம் – FIR வெளிச்சம் காட்டும் அதிர்ச்சி உண்மைகள்”

📰 கரூர் கூட்ட நெரிசல் விபத்து – FIR வெளிச்சம் போடும் அதிர்ச்சி உண்மைகள்: கரூர் அரசு மருத்துவமனை அருகே நடிகர் விஜய் பங்கேற்ற தவெக (தமிழக வெற்றி கழகம்) பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

கண்ணீர் அஞ்சலி – கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்திய விசுவ ஹிந்து பரிஷத்…!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம்:கரூரில் சமீபத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தனர். அவர்களின் ஆத்மா சாந்தியடைய, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அம்பாசமுத்திரத்தில் நேற்று அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சி: அம்பாசமுத்திரம் கல்யாணி…

மணப்பாறை அருகே வெல்டிங் கடையில் திருட முயன்றவர் பொதுமக்கள் வலையில்…!

திருச்சி மாவட்டம், மணப்பாறை:மணப்பாறை அடுத்த மறவனூரில் நள்ளிரவில் நடைபெற்ற திருட்டு முயற்சி பொதுமக்கள் எச்சரிக்கையால் முறியடிக்கப்பட்டது. சம்பவ விபரம்: மறவனூரைச் சேர்ந்த தேவராஜ் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில், சனிக்கிழமை நள்ளிரவு ஒருவர் உடைத்து நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக அசைவுகள்…

கரூர் துயரச் சம்பவம் – செய்திகள் சுருக்கம்.

இரங்கல் :லதா ரஜினிகாந்த், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கரூர் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது” என பதிவிட்டார்.அரசியல் தலைவர்களின் கருத்துகள் :எம்.எல்.ஏ. வேல்முருகன் – “விஜய் மீதும், ரசிகர்கள் மீதும், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட…

பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்.

பிஎஸ்என்எல் 4G கோபுரம் திறப்பு – கிராம மக்கள் மகிழ்ச்சி: செப்.27, மோர்தனா (ஆந்திரா-தமிழ்நாடு எல்லை):ஆந்திரா-தமிழ்நாடு எல்லைப் பகுதியில் அமைந்த மோர்தனா கிராமம், பல ஆண்டுகளாக மொபைல் இணைய சேவையில் பின்தங்கிய கிராமமாக இருந்தது. கிராம மக்கள் இத்தனை ஆண்டுகளாக தொலைத்தொடர்பு…

குடியாத்தத்தில் இலவச கண் மருத்துவ முகாம்.

200-க்கும் மேற்பட்டோர் பரிசோதனை: குடியாத்தம், செப்.28:பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நியூ டைமண்ட் மெடிக்கல்ஸ் மற்றும் சுவாமி மெடிக்கல் இணைந்து இன்று குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடத்தினர். நிகழ்ச்சிக்கு சுவாமி…