வளர்ப்பு நாயை கொன்றவர் மீது வழக்கு பதிவு – நாச்சிபாளையத்தில் பரபரப்பு.
திருப்பூர்:நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி…