Wed. Oct 8th, 2025

Category: TN

⚡ குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மின்வாரிய அலட்சியம் குறித்து மக்களின் கண்டனம்…?

📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச்…

மனிதாபிமானம் – தொழிலாளியின் குரல்…?

🙏 தொழிலாளி கைக்கு விபத்து – கம்பெனி உதவி மறுப்பு: மனிதாபிமான கோரிக்கை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சாலையிலுள்ள நாச்சிபாளையம், பகவதி அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி (65) கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள அண்ணாமலையான் கம்பெனியில் வேலை…

சிறப்பு கட்டுரை (Special Feature Article).

🌉 செனாப் பாலம் – பொறியியல் அதிசயத்தை உருவாக்கிய ஒரு பெண் நாயகியின் கதை: அறிமுகம் ✨ உலகம் பெரிதாகக் கண்டு வியக்கும் கட்டிடங்கள், நினைவுச் சின்னங்கள், வானளாவிய பாலங்கள் – இவற்றின் பின்னால் பலர் உழைத்தாலும், பெரும்பாலும் அவர்களின் பெயர்கள்…

செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?

ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…

குடியுரிமை ஆவணம்: மக்கள் இன்னும் பதட்டத்தில்!

ஆதார் – சான்றா? சான்றில்லையா? முரண்படும் அரசு, உச்சநீதிமன்றம்: குடியுரிமைக்கு எந்த ஆவணம்? ஒரு குடிமகனின் குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய உறுதியான ஆவணம் எது என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை. அரசும், தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் –…

தெலுங்கானாவில் “மார்வாடி எதிர்ப்பு” அலை:

வேலைவாய்ப்பு பாதுகாப்பா? வெளிமாநில ஆதிக்கமா? ஹைதராபாத்:தெலுங்கானாவில் “Marwadi Go Back” என்ற முழக்கத்தோடு போராட்டங்கள் நடைபெறுவதால், சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சமூக ஊடகங்களிலும் #Goback_Marvadi ஹாஷ்டாக் வேகமாகப் பரவி வருகிறது. 🔹 பின்னணி: செகந்தராபாத் மொண்டா…

குடியாத்தத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்த போராட்டம்.

செப்டம்பர் 1 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய்த்துறை அலுவலர்களின் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 3 9 2025 − 4 9 2025ஆகிய இரண்டு தினங்களுக்கு வேலூர் மாவட்டத்தில் 14-000 வருவாய் துறை…

தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்- தமிழ்நாடு அரசு

தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல் நிர்வாகப் பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கடராமன், கூடுதல் பொறுப்பாக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காவல்துறை டிஜிபியாக பணியாற்றிய சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். காவல்துறை…

முதலமைச்சர் கோப்பை 2025 போட்டியில் மாணவர்கள் அவதி…?

📌குமரி மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் குடிநீர் தட்டுப்பாடு…! நாகர்கோவில்:அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை 2025 விளையாட்டு போட்டிகளில் இன்று மாலை நூற்றுக்கணக்கான மாணவர்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். 🛑பழுதடைந்த RO இயந்திரம் –…

🌍 பிளாஸ்டிக்குக்கு Full Stop – ஆகாயத்தாமரைக்கு New Life!

திருப்பூர் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சுற்றுச்சூழல் நட்பு அதிசயம்: 🔴 பிளாஸ்டிக் நெருக்கடி – உலகம் எதிர்கொள்ளும் சவால்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் (Single Use Plastics) உலகம் முழுவதும் பெரிய தலைவலியாக உள்ளன. பிளாஸ்டிக் மண்ணில் சிதைய 100 –…