Wed. Jul 23rd, 2025

Category: TN

சர்வதேச வேட்டி தினம்.. !

மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்சென்னை: பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள்…

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது., கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை மற்றும்…

உலகம் முழுவதும் Sugar Patient diabetic நோய் மிகப்பெரிய சவாலாக உள்ளது..இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு “பாதம் பாதுகாப்போம்” என்ற சிறப்பான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது…இந்த திட்டத்தின் மூலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கால்களில் சிவப்பாக மாறுதல், கொப்புளங்கள், வீக்கம்,…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் பட்டாசு ஆலையில் வெடி விபத்து அதில் பலியானவர்கள் விவரம் சு. காமராஜ் வயது 54 த /பெ சுப்பு குறுந்த மடம், கோ. வேல்முருகன் வயது 54 த/பெ…

*ஜனவரி 12, 19, 26 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை செல்ல சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக சென்னை செல்ல நெல்லை தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.**முன்பதிவு நாளை மறுநாள் 05.01.25 காலை 8 மணிக்கு…

அரியலூர் மாவட்டம் 2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை செய்த நபருக்கு இரண்டு ஆயுள் சிறை தண்டனை மற்றும் 45 ஆயிரம் ரூபாய் அபராதம்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுவந்தோண்டி கிராமம், ஏரிக்கரை மேட்டு தெருவைச் சேர்ந்த பால்ராஜ்(42/25) த/பெ.நடராஜன் என்பவரால் கடந்த 22.10.2022 ஆம் ஆண்டு ஜெயங்கொண்டம் பெரியவளையம் அருகே தைலம் மர காட்டில் காளான் பறிக்க சென்ற இரண்டு பெண்கள்…

அஞ்சல் நிலையம் வைப்பு நிதி மோசடி?

பொன்னமராவதி அருகே கேசராபட்டியில் செல்வ மகள் சேமிப்பு, சிறுசேமிப்பு, நீண்ட கால வைப்பு தொகை என பல்வேறு திட்டத்தில் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை மோசடி-அஞ்சல் நிலையத்தை முற்றுகையிட்டு, இன்று 02/01/2025 காலை 11.00 மணியளவில் பெண்கள் முதியோர் என…

இலவச நடமாடும் மருத்துவமனை.

நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இன்று இலவச நடமாடும் மருத்துவமனை(Free Mobile Medical Van) திட்டத்தை திருமதி. வாணி. P A to துணை ஆட்சியர் அவர்களால் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட செக்ரட்டரி திரு. மோரிஸ் சாந்தாகுருஸ் அவர்களின் முன்னிலையில் இன்று துவங்கி…

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்?

*உசிலம்பட்டி அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்பு விவசாயிகள் வேதனை* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட டி இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், சங்கரலிங்கபுரம், பாப்பநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள்…