⚡ குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி – மின்வாரிய அலட்சியம் குறித்து மக்களின் கண்டனம்…?
📌வேலூர் மாவட்டம், செப்டம்பர் 3:குடியாத்தம் வட்டம், அக்ரஹாரம் மதுரா சாமுண்டிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி திருப்பதி (45) இன்று அதிகாலை 5.00 மணியளவில் வீட்டுப் பாத்ரூம் செல்லும்போது, தவறுதலாக விழுந்திருந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரை காப்பாற்றச்…