Mon. Jan 12th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு?

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட காவல்துறையினர் தென்காசி: கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு நாளை முன்னிட்டு, தென்காசி மாவட்டத்தில் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின்…

குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி

திருப்பூர் பிப் 07,, *போயம்பாளையத்தில் தொடரும் குழாய் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்: சீரமைப்பு பணியில் அலட்சியம்.* *குண்டும் குழியுமான சாலையால் அவதி.* *திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு சக்தி நகர்…

AVM திரைப்பட நிறுவனம் – நிகழ்கால சினிமா துறை…?

ஏவிஎம் புரொடக்சன்ஸ் – தமிழ்த் திரையுலகத்தின் பொற்கால மரபு காலத்தால் அழியாத தமிழ் திரைப்பட நிறுவனங்களில் முதன்மையானது ஏவிஎம் புரொடக்சன்ஸ். ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து, தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய இந்த நிறுவனம், தற்போது திரைப்பட தயாரிப்பில்…

நெல்லை சீமையில் தமிழ்நாட்டின் முதல்வர்.

முதலமைச்சர் திருநெல்வேலியில்: புதிய தினசரி சந்தை திறப்பு திருநெல்வேலி, பிப்ரவரி 6: தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு அரசு திட்டங்களை செயல்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக,…

அருள்மிகு திருச்செந்தூர் முருகன் கோவில்.

திருச்செந்தூர் முருகன் கோயில் மேலைக் கோபுரம் – சீதக்காதி வழங்கிய தங்க உதவி திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது என போற்றப்படும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் அமைந்துள்ள மேலைக் கோபுரம் அதன் சிறப்புகளில் முக்கியமானது. இந்த கோபுர…

வேலூர் மாவட்ட மக்களுக்கு அன்பான வேண்டுகோள்!

*வேலூர் மாவட்ட பொது மக்களுக்கு – இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்…..* அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுகள்/கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார்/தகவலை நேரிலோ கைபேசி வாயிலகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.…

திருப்பரங்குன்றம் முருகனுடையது..?

இஸ்லாமிய படையெடுப்பு வருவதற்கு முன்பே அது பரக்குன்றம்தான். அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் ஒன்றும் நேரடியாக மக்காவில் இருந்து வந்தவர்கள் இல்லை.. பரையர், தேவேந்திரர், நாடார், குறவர், கோனார் என்றெல்லாம் இருந்த நம் அண்ணன் தம்பிகள்தான் அவர்கள். அவர்களது முன்னோர்கள் இஸ்லாமியராக மாற்றப்படுவதற்கு முன்…

RTI ஆர்வலர்களுக்கான தொகுப்பு.

தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகளின் தொகுப்புக்கள்…. தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் 1. *தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005பற்றி எனக்குத் தெரியாது எனப் பொதுத்தகவல் அலுவலர் கூறினால் அதை ஏற்க முடியாது என மத்தியத் தகவல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன*.…

உசிலம்பட்டி அருகே 50 ஆண்டு பழமையான மஹா கணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா!

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள வின்னகுடி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள **50 ஆண்டு பழமையான மஹா கணபதி கோவிலில்** புதிய கோபுரம் அமைக்கப்பட்டதை அடுத்து, கும்பாபிஷேக விழா நடைபெற்றது. **51 அடி உயர கோபுரத்துடன்** மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புப் பணிகளுக்கு பிறகு இந்த…

மதுரையில் 144 தடை – இந்து முன்னணி கண்டனம்

திருப்பரங்குன்றம் காத்திட போராட பக்தர்களுக்கு உரிமை இல்லையா.. தமிழக அரசின் ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்… இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போட்டுள்ளார். இந்துக்களின்…