Wed. Jan 14th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு அதிநவீன “க்விக் ரெஸ்பான்ஸ் டீம்” ரோந்து வாகனங்கள்.

விழுப்புரம் :விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு, தமிழக அரசால் Quick Response Team எனப்படும் இரண்டு அதிநவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று வாகனங்களை பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கிவைத்தார். இவ்வாகனங்களில் நான்கு…

தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கு சுதந்திர தின வாழ்த்து

தஞ்சாவூர் –தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்ற சரக டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக்கை, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர், செயலாளர் முனைவர் பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை…

மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை.

*இந்திய தேசியக்கொடியை ஏற்ற வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை* வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி…

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினம் விழா கொண்டாட்டம்.

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 15-08-2025 இன்று 79 வது சுதந்திர தின விழா முன்னிட்டு மதிப்பிற்குரிய குடியாத்தம் வட்டாட்சியர் அவர்கள் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.…

குடியாத்தத்தில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்.

குடியாத்தம், ஆகஸ்ட் 15 –தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் மற்றும் வேலூர் வாசன் கண் மருத்துவமனை இணைந்து, குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க…

குடியாத்தம் உழவர் சந்தையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில், நம் இந்திய தாய் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது. வேளாண்மை உற்பத்தியாளர் குறை தீர்வு குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்…

அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராம சபை கூட்டங்கள்.

தருமபுரி மாவட்டம் அரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டி, பொன்னேரி, தீர்த்தமலை உள்ளிட்ட பல ஊராட்சிகளில், 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்கள் ஊராட்சி செயலாளர் முரளி சந்தானம் தலைமையில் நடைபெற்றன. இதில் சிறப்பு அழைப்பாளர்கள்,…

சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள்…

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 79வது சுதந்திர தின விழா!

உசிலம்பட்டி, ஆக.16 மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, மதுரை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் டி. சரவணகுமார் தேசிய கொடியை…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் இன்று (14.08.2025) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியரின்…