Fri. Nov 21st, 2025

Category: பத்திரிக்கை செய்தி

குடியாத்தத்தில் மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி முகாம்.

குடியாத்தம் Dr. M.K.P. ஹோமியோ கிளினிக், Nagarjuna Ayurvedaconcentrates Ltd., சுவாமி மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து, மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் இலவச முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாம் வரசக்தி விநாயகர் கோவில் அருகிலுள்ள பலம் நேர் சாலையில்…

தென்காசி நீதிமன்றம் உத்தரவு…?

தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – நகை பறித்தவருக்கு 7 ஆண்டு சிறை தென்காசி, செப் – 21 தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தாகத்திற்கு தண்ணீர் கொடுத்த பெண்ணை…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியம் கடங்கனேரி ஊராட்சி.

கடங்கனேரி ஊராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரபுரம் காமராஜர் திருமண மண்டபத்தில் “உங்களிடம் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது. முகாமில் கடங்கனேரி ஊராட்சி தலைவர் அமுதா தேன்ராஜ், காடுவெட்டி ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன்…

🏛 RUPP – பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்.

🔹 வரையறை: Registered Unrecognised Political Parties (RUPP) என்பது 1951 மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RPA) பிரிவு 29A-இன் கீழ் பதிவு செய்யப்படும் அரசியல் அமைப்புகள். ஆனால் அவை தேசிய / மாநிலக் கட்சி என்ற அங்கீகார தகுதியை பெறாமல் இருக்கும்.…

🌍 உலகின் முதல் தண்ணீர் அடுப்பெரிக்கும் HONC Gas ஜெனரேட்டர் 👑தமிழ்நாட்டில் தமிழர்கள் 👑 கண்டுபிடிப்பு…!

சென்னை:இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்கள் இணைந்து உலகிலேயே முதன்முறையாக, தண்ணீரை அடுப்பெரிக்கும் இயந்திரம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் ஆலையில் நடைபெற்ற நேரடி செயல்விளக்கத்தில், HONC Gas Generator பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ✅ புதிய…

அரசு பேருந்தும் கல்லூரி பேருந்தும் மோதி விபத்து…?

பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் – போதையில் ஓட்டிய ஓட்டுநரால் விபத்து..? விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.…

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து…? இந்திய தேர்தல் ஆணையம்!

தேர்தலில் போட்டியிட வில்லை என அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்..!! இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!! =================================== தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக் கூறி நாட்டில் மக்கள் பணியாற்றி…

கீழவெள்ளகால் கிராம பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழவெள்ளகால் கிராம பஞ்சாயத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டார வள அலுவலர் ரகு தலைமையேற்றார். பஞ்சாயத்து தலைவர் பூமாரியப்பன், பற்றாளர் ரசிதாள்பேகம், துணை தலைவர் அமுதா ஆகியோர்…

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ‌4 போலி மருத்துவர்கள் கைது போலீசார் அதிரடி நடவடிக்கை !

செப்டம்பர் 19 குடியாத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு போலி மருத்துவர்கள் கைது வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை…

குடியாத்தத்தில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை, கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை செப்டம்பர் 19 அன்று நடத்தியது.…