கரூர் துயரச் சம்பவம் – செய்திகள் சுருக்கம்.
இரங்கல் :லதா ரஜினிகாந்த், நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தனர்.முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “கரூர் கண்ணீர் கடலாய் மாறியுள்ளது” என பதிவிட்டார்.அரசியல் தலைவர்களின் கருத்துகள் :எம்.எல்.ஏ. வேல்முருகன் – “விஜய் மீதும், ரசிகர்கள் மீதும், சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட…










