Sun. Jan 11th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.

உசிலம்பட்டி 08.01.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எடை குறைவாகவும், குறை பிரசவத்திலும் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தையாக மீட்டெடுத்து சாதனை படைத்த அரசு மருத்துவர்களை திமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பாராட்டினர்.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு…

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவர்!

உசிலம்பட்டி அருகே காணாமல் தேடப்பட்டு வந்த பள்ளி மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தஷ்விக், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் யூகேஜீ…

சேலம் மாவட்டத்தில் ரவுடி கும்பலை போலீசார் வலைவீச்சு?

பாஜக கொடி கட்டிய கருப்பு நிற கார்களில் வலம் வந்த 9 பேர் கொண்ட ரவுடி கும்பலை, தீவட்டிப்பட்டி போலீசார் சுற்றி வளைக்கும்போது தப்பியோடினர். கார் மற்றும் காரில் இருந்த கத்திகளை பறிமுதல் செய்து ஆயுத சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம்…

மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. அதன்படி புதன்கிழமையான இன்று (08.01.2025) அரியலூர்…

துணைவேந்தர்கள் நியமனங்களில் இனி ஆளுநர்களுக்கே அதிக அதிகாரம்… UGC-யின் புதிய விதிகள் வெளியீடு!

#BREAKING | மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகப் பணியாற்றும் ஆளுநர்களுக்கு, துணைவேந்தர்களின் தேர்வு மற்றும் நியமனம் மீதான கூடுதல் அதிகாரத்தை வழங்கி UGC புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இது தற்போது தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்கம் போன்ற துணைவேந்தர்கள் நியமன…

அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியில் பிரதமர் சார்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு புனித சால்வை வழங்கினார்.

சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக்…

கோவிலில் அசம்பாவிதம் செய்தவர் கைது!

தென்காசி மாவட்டம் தென்காசியில் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றது. கோயில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடையம் அருகே உள்ள கேளையா பிள்ளை ஊரை சேர்ந்த ஆனந்த பாலன் என்ற நபர், தான் கொண்டு வந்த…

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…!

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் காவல்துறை அடக்குமுறை கண்டனத்திற்குரியது…! மதுரையில் 400 ஆண்டுகால பழமையான சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா ஜியாரத்துக்கு தடை விதிக்கும் வருவாய் மற்றும் காவல்துறை நடவடிக்கையை கண்டித்து, இன்று ஜனநாயக முறையில் மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

சர்வதேச வேட்டி தினம்.. !

மடிச்சு கட்டி கிளம்பிய இளைஞர்கள்.. செல்பி எடுத்தும் உற்சாகம்சென்னை: பாரம்பரிய வேட்டி தினம் இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேட்டி தினத்தை உலகுக்கு உணர்த்தும் வகையில் மூத்தவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் வேட்டி அணிந்து மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள்…

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதியான உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது., கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை மற்றும்…