Mon. Jan 12th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

உலக அரங்கில் இந்தியாவின் குரல்: ட்ரம்பின் மிரட்டலுக்கு எதிராக சுந்தர் பிச்சையின் அதிரடி பதில்!

அதிகாரத்தின் மிரட்டலை மறுத்து, மனித குலத்திற்கே சேவை செய்கிறேன் என அறிவித்த கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சர்வதேச அரங்கில் கரவொலி உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அவமதிப்பை நேருக்கு நேர் எதிர்கொண்ட சுந்தர் பிச்சையின் பதில்,…

சமூக வலைதள கட்டுப்பாடும் – நீதித்துறையின் முக்கிய பங்கும்?

சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவது சிக்கலானதும், தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் துறையாகும். இதில், சட்டங்களை விளக்குவதிலும் முன்னுதாரணங்களை அமைப்பதிலும் நீதித்துறை முக்கிய பங்காற்றுகிறது. 1. கட்டுப்பாட்டிற்கான காரணங்கள்: சமூக வலைதள கட்டுப்பாட்டின் தேவைகள் பொதுவாக பின்வரும் கவலைகளில் இருந்து எழுகின்றன: தவறான தகவல்கள் மற்றும்…

சோசியல் மீடியா கட்டுப்பாடு – கருத்துரிமை கேள்விக்குறியில்?

சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. 2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச்…

ஒரு பந்து உலகையே மாற்றும்…? சிறப்பு கட்டுரை!

🌎💢♨️ “ஒரு பந்து உலகையே மாற்றும்!” – ஈஷா கிராமோத்சவம் பெண்களுக்கு தரும் புத்துணர்ச்சி: கோவை: “சத்குரு சொன்ன ‘ஒரு பந்து உலகையே மாற்றும்’ என்ற வார்த்தைகள், என்னையும் என்னைச் சுற்றிய பெண்களையும் மாற்றிய பிறகு, அது உண்மையிலேயே உலகையே மாற்றும்…

தமிழ்நாடு – அண்ணாவின் வாழ்க்கையும் – அரசியலும்…!

🖤❤️ தமிழ்நாடு – அண்ணா இல்லாமல் இல்லை! (பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு கட்டுரை) “தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை…மதராஸ் மாநிலம் அல்ல, தமிழ்நாடு தான்!”என்று பெருமிதம் கலந்த குரலில் உரைத்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. சாதி, மதம், மொழி, ஏழ்மை என அடிமைத்தனத்தில்…

எங்கும் எப்பொழுதும் கடவுள் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்…!

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படுத்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்💐🙏 நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ…

எறையூர் நரிக்குறவர்களின் நிலமில்லா வாழ்வு – வாக்குறுதி நான்கு வருடங்களாக காத்திருக்கும் பட்டா…?

பெரம்பலூர்: “நிலம் இருந்தால் நாங்களும் விவசாயம் செய்யலாம், வீடு கட்டிக்கொள்ளலாம், பிள்ளைகளை படிக்க வைக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலம் தருவோம் என்று சொல்லி நான்கு வருடமாச்சு. இன்னும் காத்துக்கிட்டே இருக்கோம்…”இது எறையூரில் வாழும் ஒரு நரிக்குறவர் தாயின் குரல். 🌾 நிலம்…

பாமகவில் பெரும் பிளவு: அன்புமணி நீக்கம் – தமிழக அரசியலில் அடுத்த அலை என்ன?

சென்னை:தமிழக அரசியலில் தந்தை-மகன் மோதல்கள் புதிதல்ல. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) வெடித்திருக்கும் பிளவு, சாதாரண குடும்ப அரசியல் சண்டையல்ல – ஒரு தலைமுறை அரசியலை அசைக்கும் சவாலாக மாறியுள்ளது. டாக்டர் எஸ். ராமதாஸ், தனது மகன் அன்புமணியை “கட்சிக்கே…

ஆன்மீகப் பயணமாக டெல்லி சென்ற செங்கோட்டையன்…?

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு: புதுடில்லி :அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார். செங்கோட்டையன்…

செங்கோட்டையன் விடுவிப்பு – இ.பி.எஸ் அதிரடி நடவடிக்கை…!

அ.தி.மு.க (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) உள்கட்சித் தீர்மானங்களில் தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்), இன்று முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளார். 📌 மூத்த தலைவர் செங்கோட்டையன், அ.தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச்…