வெறிநாய் கடி – ஒருவர் பலி…?
சாம்பவர்வடகரையில் வெறிநாய் கடித்ததில் ஒருவர் பலிதென்காசி மாவட்டம் — அக்டோபர் 17, 2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி 12ஆம் வார்டு, வேலாயுதபுரம் ரோட்டில் வசித்து வந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாரியப்பன் (சங்கரன் மகன்) என்பவர், இருபது நாட்களுக்கு…










